2018 June 18

தினசரி தொகுப்புகள்: June 18, 2018

பக்தி,அறிவு,அப்பால்

அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? இராமலிங்க வள்ளலார் அன்புளள ஜெ.. ஓஷோவை முழுமையான வழிகாட்டியாக நினைப்பவர்கள் முழுமையான இருளையே அடைவார்கள் என்ற உங்கள் கருத்து எத்தனைபேருக்கு சரியான பொருளில் போய் சேர்ந்திருக்கும் என தெரியவில்லை...காந்தியை இந்திய தன்மைகளை கடுமையாக...

பாண்டவதூதப் பெருமாள்

காஞ்சி முதல் ஊட்டிவரை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு இன்று மகன்களுடன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபாண்டவத்தூது பெருமாளை தரிசனம் செய்தேன். உங்களின் காஞ்சி –ஊட்டி பதிவு வாசித்தபின்னர் இங்கு வரவேண்டும் என விரும்பினேன். கோடை விடுமுறை முடிந்து...

நோயின் ஊற்று

அன்புள்ள திரு ஜெயமோகன் அண்ணாவுக்கு, கடந்த இரு வாரங்களாக மீண்டும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு, அலுவல் நிமித்தமாக சென்று வந்தேன். கோடைச் சூரியனின் மிக நீண்ட நேர பகற் பயணம், ஐரோப்பிய மண்ணை சொர்க்கமாகவும்...

குருவாயூரின் மேகம்

https://youtu.be/ZT3F_GZQQ1E இன்று கிருஷ்ணன் இல்லாமல் ஒரு பாட்டு கேட்கமுடியாத உளநிலை. பழைய பாட்டு ஒன்றை கேட்டேன். ஏறத்தாழ எல்லாருமே தெரிந்தவர்கள். எழுதியவர் எஸ்.ரமேசன் நாயர். குமரிமாவட்டத்தில் குமாரபுரத்தைச் சேர்ந்தவர். நண்பர் கே.பி.வினோதின் தாய்மாமன். மலையாளத்தில் முக்கியமான...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 18

க்ஷீரவதியை கடந்தபோது இந்திரமாயக்காரன் தன் கோலை வீசியதுபோல் பூரிசிரவஸின் உள்ளம் நிலைமாறியது. அதுவரை ஒவ்வொரு புரவிக்குளம்படிக்கும் உள்ளம் ஓரடி பின்னெடுத்து வைத்துக்கொண்டிருந்தது. அதன்பின் புரவிக்கு மிக முன்னால் சென்று வருக வருக என்று...