2018 June 15

தினசரி தொகுப்புகள்: June 15, 2018

சென்னையில் பேசுகிறேன்

சென்னை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் - நமது நம்பிக்கை இதழ் சார்பில் தொடர்சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்துவருகிறது. வெவ்வேறு துறைகளில் சென்ற ஆண்டுகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பற்றியது இந்த உரைத்தொடர். இலக்கியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பற்றி...

காய்கறியாதல்

காலில் ஒரு சிறுபுண். சென்ற ஏப்ரல் 14 அன்று ஊட்டி சென்றபோது ரயிலில் இருந்து இறங்கியபோது சிறு தடிப்பாகத் தோன்றி புண்ணாக ஆகியது. ஏதோ கடித்துவிட்டது, தானாகச் சரியாகப் போய்விடும் என நினைத்தேன்,...

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்

  அன்பு ஜெயமோகன், வணக்கம். இந்த ஆண்டு குமரகுருபரன் கவிதை விருது கண்டராதித்தனுக்கு வழங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி. கவனம் ஈர்க்கும் பரபரப்புகளின்றி இயங்குபவர் கண்டராதித்தன். எழுத்துக்கு வெளியில் எங்கும் தன்னை முன்வைக்காதவர். அவருடைய கவிதைகளின் தகைமை...

ஊமைச்செந்நாய் – மலையாளத்தில்

சென்ற ஜூன் 10 அன்று பாஷாபோஷிணி மாத இதழின் ஆண்டுமலரில் ஊமைச்செந்நாயின் மலையாள மொழியாக்கமான மிண்டாச்செந்நாய் வெளியாகியது. தமிழிலும் மலையாளத்திலும் கதைகள் வெளியாவதற்குச் சில வேறுபாடுகள் உள்ளன.அங்கே வாசகர் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறுமடங்கு...

நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை

நவீன நாவல் -விஷால்ராஜா நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் விருதுவிழாவும் நாவல்விவாதமும் கொச்சின் துறைமுகப் பகுதி இயற்கையின் மாபெரும் கொடை. ஒரு புறம் இரண்டாகப் பிரிந்த பெரியாற்றின் கழிமுகமும்(estuary), மற்றொரு புறம் ஆலப்புழாவிலிருந்து , குமரகம்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15

பூரிசிரவஸ் அஸ்தினபுரியிலிருந்து அரசரின் ஆணையை பெற்றுக்கொண்டு எல்லைக் காவலரண்கள் அனைத்திற்கும் சென்று படைநிலைகளை பார்வையிட்டு தன் அறிக்கையை பறவைத்தூதினூடாக அனுப்பிவிட்டு பால்ஹிகபுரிக்கு வந்தான். அஸ்தினபுரியிலிருந்த அந்த மாதங்களில் அவன் பால்ஹிகபுரியை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தான்....