2018 June 14

தினசரி தொகுப்புகள்: June 14, 2018

வெண்முரசு விவாதஅரங்கு – பல்லடம்

நண்பர்களே , நிகழ் காவியமான வெண்முரசு குறித்து வாசகர்கள் தமக்குள் சந்தித்து உரையாடவும், தெளிவு பெறவும், வாசிப்ப்பின் சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ளவும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். இது குறித்து அறிய   ஆர்வமுடையோர் மற்றும்...

நாவல், கவிதை, விழா

விழா புகைப்படங்கள் கணேஷ் பெரியசாமி விழா உரைகளின் காணொளிகள் -சுருதி டிவி கவிஞர் கண்டராதித்தனுக்கு குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா சென்னையில் சென்ற 10-6-2018 அன்று நிகழ்ந்தது. ஜூன் பத்து குமரகுருபரன் மறைந்த நாள்....

நவீன நாவல் -விஷால்ராஜா

"நவீன நாவல்" என்று சொல்லும்போது நாம் இரண்டு விஷயங்களை உத்தேசிக்க வாய்ப்புகள் உள்ளன. முதலாவது உத்தேசம் – நம் சமகாலத்து நாவல்கள். சமகால நாவல் எதையும் நவீன நாவல் என்றே அழைக்க முடியும்....

இயல் விருது விழா- செய்தி  

இம்முறை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஞாயிற்றுக்கிழமை 10 யூன் 2018 அன்று ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெற்றது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்  மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய...

நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்

எழுத்தாளர் விஷால் ராஜா விரிவாக நாவல் உருவாகி உருமாறி வரும் பின்புலத்தை நவீனத்துவ பின் நவீனத்துவ புரிதல்களின் அடிப்படையில், ஏற்கனவே இங்கு நிலவிவரும் உரையாடலின் தொடர்ச்சியாக கருத்துக்களை தொகுத்து அளித்துள்ளார். அவருடைய கட்டுரையில்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14

சாத்யகி படைவெளியை கடந்துசென்று பாஞ்சாலப் படைப்பிரிவுகளை அடைந்தான். அங்கு ஏற்கெனவே பாடிவீடுகள் அனைத்தும் கலைக்கப்பட்டு பாய்களாகவும் மூங்கில்களாகவும் தரையில் அடுக்கப்பட்டிருந்தன. சில நாட்களுக்கு முன்பு சீரான படைகளால் நிறைந்திருந்த வெளியில் வெறுமை அலைந்தது....