தினசரி தொகுப்புகள்: June 13, 2018
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா
குமரகுருபரன் விருதுவிழா -காணொளிகள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விருது எப்படி அளிக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். கடந்த பத்துநாட்களாக கண்டராதித்தன் பற்றியே பேசியாகவேண்டும் என்று சொல்லுமளவுக்குக் கட்டுரைகள், குறிப்புகள், விவாதங்கள். ஆனால்...
விருதுவிழாவும் நாவல்விவாதமும்
அன்புள்ள ஜெ...
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது.. விருதுக்கு முன் இன்னொரு நிகழ்ச்சி என்ற கான்செப்ட் புதுமையான ஒன்று... நாவல் குறித்தான விவாதம் பல திறப்புகளை அளித்தது...
என்னதான் யூட்யூப்...
கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்
அன்புள்ள ஜெ,
கண்டராதித்தனின் கவிதைகள் பற்றி ஒரு பதிவை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் ஒருமுறை பாருங்கள். அதன் லிங்கினைக் கீழே இணைத்துள்ளேன்.
சுயாந்தன்.
இந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 13
இரவெல்லாம் புரவியிலேயே பயணம் செய்து பாண்டவர்களின் ஆணைக் கீழ் அமைந்த அனைத்து படைப்பிரிவுகளுக்கும் நேரில் சென்று நோக்கி, படைப்புறப்பாட்டை மதிப்பிட்டு செய்திகளை அரண்மனைக்குச் சென்று சகதேவனிடம் அறிக்கையிட்டுவிட்டு முன்புலரியில் சாத்யகி தன் அறைக்கு...