2018 June 11

தினசரி தொகுப்புகள்: June 11, 2018

குமரகுருபரன் விருதுவிழா

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,இத்துடன்  குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது - 2018 நிகழ்வின் காணொளிகள் உங்கள் பார்வைக்கு... விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது - 2018 எழுத்தாளர் ஜெயமோகன் உரை Jeyamohan speech https://www.youtube.com/watch?v=Qq1BsNMunn8 டி பி ராஜீவன் உரை T. P....

அலையிடைப்படுதல்

அன்புள்ள ஜெ., தங்களுடைய "காஞ்சி முதல் ஊட்டி வரை" படித்தேன். இலக்கிய சிம்மாசனத்தில் நீங்கள் அமர்ந்து நீண்டகாலம் ஆகி விட்டது. இருந்தும் இத்தனை அமர்தலும் அலைதலும்.   இந்த "பிரசவ" வேதனையை உங்கள் ஒவ்  வொரு ...

எழுத்தும் எதிர்வினையும்

  அன்பு ஜெ ,   தங்களின் படைப்பாற்றலை பெரிதும் வெளிப்படுத்தும் "வெண்முரசின்"நாவலின் ஊடே ,என் போன்றோரின், 'முத்தென்ன தமிழின் 'தாகம் தீர்த்து வரும் செயல் சாமனியமன்று. இதனுடைய வெளிப்பாடாக தங்களுக்கு எழுதிய சில மெயில் கள்...

பாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு

ஜெ முகநூலில் Shankar Ji என்பவர் எழுதிய உண்மைச்சம்பவம் இது அருண் மனைவியின் பிரசவகால நேரத்தில் அவரது எஸ் பி ஐ அக்கவுண்டிலிருந்து ₹25000 பணம் எடுக்கவேண்டி மனைவியின் டெபிட் கார்டை வாங்கிக்கொண்டு பணம் எடுக்கச் செல்கிறார் கணவர். எஸ் பி ஐ...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11

கருவறைக்குள் கரடித்தோல் பீடத்தில் மெலிந்த கால்களை மடித்து அமர்ந்திருந்த தலைமைப்பூசகர் செங்கர் காரி தன் மெலிந்த கைகளைத் தூக்கி வளைந்து உருக்குலைந்த சுட்டுவிரலை நீட்டி சுரேசரை அழைத்தார். அவருடைய முழங்கையிலும் கையிலும் நைந்த...