2018 June 10

தினசரி தொகுப்புகள்: June 10, 2018

ரயில்மழை

சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் ஏறிக்கொண்டேன். காலை முதலே உக்கிரமான மழை. இங்கு தென்மேற்குப்பருவமழைக்கே ஒரு கம்பீரம் உண்டு. வடகிழக்குப்பருவமழை நின்று நெடுநேரம் அறைந்து ஊற்றி மெல்ல ஓய்ந்து நெடுநேரம் இடைவெளிவிட்டு அடுத்த...

காலம்-காதல்-சிதைவு -வே.நி.சூர்யா

தேடலும் செயலும் ஒன்றாக அலைந்துகொண்டிருந்த கொந்தளிப்பான காலங்கள் கடந்துவிட்டிருக்கின்றன. நகரம், அதிகாரம், கடவுள், உடல், வீடு என்பவைகளின் மீதிருந்த புனிதப் புகைமூட்டங்கள் மூர்கத்துடன் கலைக்கப்பட்ட காலங்கள் அவை. அக்காலங்கள் திரும்பப்போவதில்லை. எஞ்சியிருப்பதோ அக்காலத்தின்...

எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்

"நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும்போது அச்சம் தோன்றி நிற்கிறது " கண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக்கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன்முன்னுரையில்...

கண்டராதித்தன் -ஒரு கடிதம்

ஜெ, கண்டராதித்தனின் கவிதைகளை இப்போதுதான் கவனிக்கத்தொடங்கினேன். அவருடைய திருச்சாழல் விகடன் விருதுபெற்றதை அறிந்திருந்தேன். ஆனால் இங்கே கவிதைகளை எவரேனும் எங்கேனும் சுட்டிக்காட்டாமல் வாசிக்கத் தோன்றுவதில்லை. ஏனென்றால் கவிதைகள் பெரும்பாலும் குப்பையாகவே எழுதப்படுகின்றன. உழைப்பு இல்லாமல்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10

உபப்பிலாவ்யத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்த சிறிய ஆலயத்தின் கொற்றவை ரக்தஃபோஜி என்று அழைக்கப்பட்டாள். மக்கள் நாவில் ரக்தை என்று. அந்நகரைவிட மிகத் தொன்மையானது அவ்வாலயம். முன்பு அப்பகுதி அடர்காடாக இருந்தபோது அதனூடாக கோடைகாலங்களில்...