தினசரி தொகுப்புகள்: June 9, 2018

நாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள்…

நாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள். குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது கவிஞர் கண்டராதித்தன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாலை மூன்று மணிக்கு விஷால்ராஜா நாவல்குறித்து உரையாடுகிறார்.சுனீல்கிருஷ்ணன், சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுகிறார்கள் உரையாடல் நிகழவிருக்கிறது. அரைமணிநேரம் இடைவேளைக்குப்பின் மாலை ஆறுமணிக்கு ...

அயல் இலக்கியங்களும் தமிழும்

ஜெ நீங்கள் நடத்திய தஸ்தயேவ்ஸ்கி நூல் மொழியாக்க அரங்கிற்கு வந்திருந்தேன். வெளியே நின்றுபேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் தமிழ்ச்சூழலில் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரும் பெரிய அளவில் பேசப்பட்டதற்குக் காரணம் ருஷ்ய தூதரகம் அவற்றை ‘பிரமோட்’ செய்தமையாலும் அவை...

“ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்

"நீண்டகாலம் நண்பனாக இருந்து விரோதியானவனை வெளியூர் வீதியில் சந்திக்க நேர்ந்தது பதற்றத்தில் வணக்கம் என்றேன் அவன் நடந்து கொண்டே கால்மேல் காலைப் போட்டுக் கொண்டே போனான்." - கண்டராதித்தன் நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க்கவிதை அடைந்திருக்கும்...

ராஜராஜ கோலான்

இனிய ஜெயம் தி லாஸ்ட் ஹிஸ்டரி என்றொரு சானல் ''ஆதாரபூர்வமான'' வரலாற்று ஆய்வுக்கே வராத ''மறைந்து ''போன வரலாறை உலகெங்கும் இருந்து ''கண்டுபிடித்து ''இந்த சேனல் முன்வைக்கிறது . சர்வாங்கமும் முட்டாள்தனத்தால் நிறைந்த ஒன்றைக்கூட ஆங்கிலம்...

யானை டாக்டர் பாடத்தில்

யானைடாக்டர் -1 யானைடாக்டர் 2 யானைடாக்டர் 3   அன்புள்ள ஜெயமோகன் சார்,   வணக்கம். தமிழ்நாடு பள்ளிக்கு கல்வித் துறை  பாடத்திட்டத்தில்  பல  புதிய அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. உள்ளடக்க அளவில் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக பெரும்பாலான ஆசிரியர்கள், வல்லுநர்கள்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9

சாத்யகி தன் மாளிகையை அடைந்தபோது தொலைவிலேயே ஊடி அமர்ந்திருக்கும் கைக்குழந்தைபோல அந்தச் சிறிய கட்டடம் ஓசையின்றி இருப்பதை கண்டான். அங்கு தன் மைந்தர்கள் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் அரண்மனையிலிருந்து திரும்பிய...