தினசரி தொகுப்புகள்: June 8, 2018
மரத்திலிருந்து கனியின் விடுதலை
சரஸ்வதி தன் கணவனுடன் ஒரு மகானைப் பார்க்கச் செல்கிறாள். மகான் நகரில் ஒரு வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார். தன் வாழ்க்கைக்கு ஏதாவது வழிசெய்வார் என அவள் எதிர்பார்க்கிறாள். அவள் பிறந்தவீடு எளிமையானது. புகுந்த...
பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்
“சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது.” என்கிறது வெண்முரசு. சொற்களின் இணைவான படைப்பிலக்கியத்தில் சிறுகதை துவங்கி நாவல், காவியம், கவிதை என...
கன்யாகுமரி- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நலமா? நான் நலம்.
வெள்ளிக்கிழமை புத்தகக்கடைக்கு சென்ற போது உங்கள் வேறு சில புத்தகங்களோடு கன்னியாகுமரியும் வாங்கக்கிடைத்தது. இரண்டு நாட்களில் படித்தேன். வாசிக்கும்போது மேலோட்டமான ஒரு கதையை போல இருந்தாலும் கொஞ்சம் ஆழமாக வாசிக்க...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8
பிறை விளக்குகளின் சிறுசுடர்கள் நடுங்கி விரித்த ஒளியில் எழுந்து சுழன்ற நிழல்கள் தொடர காவலனுக்குப் பின்னால் சாத்யகி நடந்தான். அவனுக்குப் பின்னால் இரு ஒற்றர்களும் நிழல்களென ஓசையின்றி வந்தனர். அறைகள் அனைத்திலும் பெண்களிருப்பதை...