தினசரி தொகுப்புகள்: June 7, 2018
பிரமிள் படைப்புக்கள் முழுத்தொகுப்பு -முன்விலைத்திட்டம்
லயம் - பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக 2018 ஜூன் மாத இறுதிக்குள் பிரமிளின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் தொகுதிகள் வெளிவரவுள்ளன. தமிழ் புதுக்கவிஞர்களில் தலையாயவரும் தமிழ் அழகியல் சிந்தனையில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவருமான பிரமிள் ...
சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
சுஜாதா அறிமுகம்
சுஜாதாவின் இலக்கிய இடம்
தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால்...
கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருது பெற்ற கண்டராதித்தன் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறீர்கள். விருதுகள் நிறையவே வழங்கப்படுகின்றன. இவ்வாறு அக்கவிஞரை அனைத்துவகையிலும் கவனப்படுத்தி முன்னிறுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதுதான் மேலும் முக்கியமானது என...
கைப்பை – மேலும் கடிதங்கள்
ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை
அன்புள்ள திரு.ஜெயமோகன் அண்ணாவுக்கு,
உங்கள் கட்டுரைக்குப் பின் "ரத்னா பாயின் ஆங்கிலத்தை" மீள் வாசித்தேன். முற்றிலும் மற்றொரு கோணத்தில் என் கருதுகோள்கள் மாறிப்போயின.
மீரா பாய் பற்றிய ஒரு முக்கிய சித்திரத்தை சுரா...
ஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…
அன்புள்ள ஆசானுக்கு ,
நலம் தானே ? . கடந்த பத்து நாட்களாக போரும் வாழ்வும் நாவல் படித்து முடித்தேன்.தல்ஸ்தோய் என்ற மாமனிதரின் தரிசனத்தை நான் கண்டடைந்ததை வாசிப்பனுபவமாக எழுதியுள்ளேன். தல்ஸ்தோய்யை நான் ...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7
சாத்யகி கிளம்பி மாளிகையிலிருந்து வெளியேவந்து புரவியில் ஏறும்பொருட்டு காலைத்தூக்கி சேணத்தில் வைத்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. புரவி உபப்பிலாவ்யத்தின் கோட்டையைக் கடந்ததும் நேராகச் செல்லும் மையப் பாதையில் இருந்து விலகி பக்கவாட்டில் சென்ற...