தினசரி தொகுப்புகள்: June 6, 2018

காஞ்சி முதல் ஊட்டிவரை

இருபதுநாட்களுக்குப்பின் இன்று நாகர்கோயில் வந்துசேர்ந்தேன். இமைக்கணம் முடிந்ததுமே வந்த நிலைகொள்ளாமை. எங்காவது செல்லவேண்டும் என்றிருந்தது. சினிமா வேலைக்காக ஒரு பயணம். அங்கிருந்து பெங்களூர் சென்றேன். நண்பர் தனா இயக்க நான் எழுதும்...

தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்

நவீன எழுத்துகளில் மரபிலக்கியச் சித்திரங்களைக் கண்டடைவது களிப்ப்பூட்டுவது. பெரும்பாலான நவீனக் கவிதைகள் அன்றாடங்களுக்குள் சுருங்குபவை. ஆகவே இறந்தகாலத்திலிருந்து தங்களை அறுத்துக்கொண்டவை. அவற்றின் பொருள்விரிவு நிகழ்காலச்சூழலில் மட்டுமே உருவாவது. ஆகவே அவை நம்மை நம்...

ஏழாம் உலகம்- கடிதங்கள்

  ஜெயமோகன் அவர்களுக்கு,     தங்களது பதில் கடித்த்திற்கு நன்றி.     தங்களது ஏழாம் உலகம் படித்து முடித்தேன். படித்து முடித்த போது, என்னுள் எழுந்த உணர்வை விவரிக்க முடியவில்லை. அன்றாடம் நாம் பார்த்தும் பார்க்காத்து போல் போகின்ற மனிதர்களின்...

தூத்துக்குடி மாசு -கடிதம்

  https://youtu.be/ZqG90jzu2QE அன்புள்ள ஜெ, மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற ஆவணப்படம் மிக முக்கியமானது. இதற்கு முன்பு தங்களது ஸ்டெர்லைட் மற்றும் அதன் தொடர்ச்சியாக வந்த கட்டுரைகளுடன் சேர்த்துக் கொள்ளத்தக்கது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல அதனைச்சுற்றியும் அதைவிட அதிகமான மாசுக்களை உற்பத்தி...

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி  

எழுத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி இது. இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது. பரிசு விவரங்கள்: ...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6

ஒவ்வொருவராக வெளியேறுவதை நோக்கி அமர்ந்திருந்த சாத்யகி அசங்கனிடம் “அவையில் நிகழ்ந்த எதைப்பற்றியும் உங்களுக்குள் பேசிக்கொள்ளவேண்டியதில்லை. இங்கு நிகழ்ந்தன அனைத்தும் உங்கள் நினைவில் நின்றால் போதும். சென்று அரண்மனையில் ஓய்வெடுங்கள். நான் அரசரையும் அமைச்சர்களையும்...