தினசரி தொகுப்புகள்: June 5, 2018

நாவல் விவாத அரங்கு, சென்னை

  ஊட்டி குருநித்யா நினைவுக் கருத்தரங்கில் விஷால்ராஜா நவீன நாவல் குறித்து ஓர் அரங்கை நடத்துவதாக இருந்தார். வேறு அரங்குகள் சற்று நீண்டு சென்றமையால் அவ்வரங்கு நடைபெறவில்லை. ஆகவே அதை சென்னையில் குமரகுருபரன் –விஷ்ணுபுரம்...

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

தனித்த மொழி கொண்ட ஒரு கவிஞனின் கவிதையுலகுக்குள் முதல் முறை நுழைவது, ஒரு பயணத்தில், புதிய இடத்தில் உறக்கத்திலிருந்து எழுவது போல. அத்தனை நிச்சயமாக வலது மூலையில் கதவும், நேர் எதிராக ஜன்னலும்...

எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்

கேள்வி; சமகாலம் குறித்து ஓர் இலக்கியவாதி கவனம் தரத் தேவையில்லை’ என்று ஒருபுறம் குறிப்பிட்டுக்கொண்டே அவ்வப்போது சமகால நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்வது, அதுகுறித்து சர்ச்சைகள் எழும்போது, 'நான் வரலாற்றாய்வாளன் அல்ல; இது எழுத்தாளனின் தரப்புதான்' என்று பதில்...

நடிகையின் நாடகம்- கடிதங்கள்

நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர் அன்பின் கங்கா, வணக்கம். உங்களுடைய கட்டுரையை ஜெமோவின் தளத்தில் வாசித்தேன். (I have read your articles on JK's other works too.) Loved the flow of...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 5

அவையில் ஒலித்த போர்க்கூச்சல்களையும் வாழ்த்தொலிகளையும் இளைய யாதவரும் அர்ஜுனனும் செவிகொள்ளவில்லை என்று சாத்யகிக்கு தோன்றியது. முற்றிலும் பிறிதொரு உலகில் அவர்கள் தனித்திருப்பதுபோல. அவர்களுக்கு மிக அப்பால் பிறிதொரு உலகிலென திரௌபதி அமர்ந்திருந்தாள். எத்தனை...