தினசரி தொகுப்புகள்: June 4, 2018

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ்

    குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக அளிக்கப்படும் குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது. தமிழ் புதுக்கவிதைத்தளத்தில் செயல்படும் இத்தலைமுறைக் கவிஞர்களில்...

ஏகமென்றிருப்பது

“குறைவான சொற்கள் கொண்டவர்கள் புதுக்கவிஞர்கள்” என்று என்னிடம் முப்பதாண்டுகளுக்கு முன் பிரமிள் சொன்னார். நான் அவருடன் உரையாட நேர்ந்த குறைவான தருணங்களில் ஒன்று அது. அவர் என்னை சுந்தர ராமசாமியை வசைபாடுவதற்கான முகாந்திரமாகவே...

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து

  நித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார், “இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக நீள்கிறதோ அதே நூலையே வாழ்வின் இக்கட்டுகளில்...

செல்வராணியின் பயணம் -கடிதம்

செல்வராணியுடன் ஒரு பேட்டி   அன்புள்ள ஜெ, வணக்கம் செல்வராணியின் இருசக்கர வாகனப்பயணம் குறித்த திரு கிருஷ்ணன் அவர்களின் பதிவினை வாசித்தேன். செல்வாராணி கடந்த ஊட்டி முகாமிற்கு திருச்சியிலிருந்து  இருசக்கரவாகனத்தில் வந்தபோதே நான் பிரமித்து அவரைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அதைவிடவும் ஆச்சர்யப்பட்டது அவரின் உணவுக்கட்டுப்பாட்டினைப்பார்த்து....

தூத்துக்குடி மாசு

தமிழகத்தின் சூழியல்பிரச்சினைகள் குறித்த பேச்சுக்கள் 90களில் தொடங்கின. அப்போதே அதன் அனைத்து அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டிருந்தவன் நான். பல தளங்களில் செயல்பட்டவனும்கூட. எப்போதுமே என் சார்பு சூழியலாளர்களுடன்தான். ஆனால் இந்த ஆவணப்படம் முக்கியமான வினாக்களை...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4

அறையிலிருந்து அனைவரும் வெளியே சென்றதும் சாத்யகி திரும்பி அசங்கனிடம் “இங்கு நிகழ்ந்த எதையுமே அவ்வண்ணமே பொருள்கொள்ள வேண்டியதில்லை. அரசுசூழ்தலின் கணக்குகள் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவை. இங்கு ஏன் இளைய யாதவர் இந்தத் திருமணப்...