தினசரி தொகுப்புகள்: June 3, 2018
அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா?
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
பப்பா ராம்தாஸ் (Papa Ramdas) குறித்து நீங்கள் அறிந்திருக்கக்கூடும். கேரளாவில் காசர்கோடில் உள்ள காஞ்ஞாங்காடை(kanhangad) சேர்ந்தவர். ஆன்மிக நாட்டம் கொண்டு நாடு முழுவதும் சுற்றித் திரிந்தார். அவருடைய அனுபவங்களின் தொகுப்பாக...
அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
வாசிக்க நேரும் புதிய கவிதையும் அறிமுகமாகும் புதிய கவிஞனும் வாசகன் இதுவரை சஞ்சாரித்த உலகில் இருக்கும் இன்னும் கண்டடையப்படாத பிரதேசம் ஒன்றையோ அல்லது பிரதேசங்களையோ கோடி காட்டி விடுகின்றனர். ஆர்வம் தீராத வாசகன்...
இரு கடிதங்கள்
ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் தங்களது புதிய வாசகி. நான் முதலில் படித்தது நான் இந்துவா கட்டுரை. பின்னர் தங்களுடைய அனைத்து எழுத்துக்களையும் படித்த கொண்டிருக்கிறேன் முக்கியமாக ஆன்மீகம் சார்ந்தவையை. மிக்க நன்றி என்னுள்ளே இருந்த...
அவர் ஒருவர்தான்!
பாடல் என்பது இந்தியத் திரைப்பட மரபில் மட்டுமே இருப்பதால் இதற்கு எந்த மேற்கத்திய மாதிரிகளும் இல்லை. எனவேதான் எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் இளையராஜா உருவாக்கும் இசைச் சித்திரங்கள் பிரமிக்க வைக்கின்றன. இவை இந்திய...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3
யுதிஷ்டிரர் சலிப்புடன் நகுலனிடம் “எங்கே சென்றாள்? இன்னும் வந்தணையவில்லையே?” என்றார். நகுலன் “அரசியின் இயல்பே மாறிவிட்டது. எதிர்ப்படும் அனைவரிடமும் நலம்பேசாமல் வரமுடிவதில்லை. இளையோர் என்றால் முகம் மலர்ந்துவிடுகிறது” என்றான். யுதிஷ்டிரர் இளைய யாதவரிடம்...