தினசரி தொகுப்புகள்: June 2, 2018

சாழற்மலர்ச்செண்டு

தமிழிலக்கியத்தில் ஆண்களும் பெண்களும் விளையாடும் பலவகையான விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்வகைகள் உள்ளன. இங்கிருந்து காலத்தில் பின்னோக்கிச் சென்று பார்ப்போம் என்றால் நாட்டார் வழக்கில் இருந்து இவ்வாறு பாடல்முறைகள் இலக்கியத்திற்குள் வந்துகொண்டிருப்பதைக் காணலாம்....

கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !

 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு  - கத்யானா அமரசிங்ஹ தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது,...

ம.இலெ.தங்கப்பா நாஞ்சில்நாடனுக்கு…

ம.இலெ. தங்கப்பா அவர்களின் மறைவுக்கு நான் அஞ்சலி எழுதியிருந்தேன். ஆனால் தமிழண்ணல், நன்னன் போன்றவர்களுக்கு அஞ்சலி எழுதவில்லை. இதுகுறித்து ஒரு கடிதம் வந்திருந்தது. நான் எப்போதுமே பழந்தமிழில் ஈடுபாடுகொண்டவன். புத்திலக்கியம் ஆக்குபவர்களில் இன்று தனித்தமிழில்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2

மைந்தர்கள் வருவதற்காக உபப்பிலாவ்யத்தின் அரச மாளிகை முகப்பில் சாத்யகி அமைதியிழந்து காத்து நின்றான். உள்ளிருந்து விரைந்து வந்த சுரேசர் அவனைக் கடந்து செல்லும்போது ஓரவிழியால் பார்த்து நின்று “தாங்களா? இங்கு?” என்றார். “மைந்தர்களுக்காக...