தினசரி தொகுப்புகள்: June 1, 2018

அ.முத்துலிங்கம் நேர்காணல்

அ.முத்துலிங்கம் நேர்காணல் - ஜெயமோகன் April 27, 2003 – 4:43 am   “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு...

கண்டராதித்தன் கவிதைகள்

குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது பெறுமதியான கவிதைகளுக்கும் செயல்பாடுகளுக்கும்தான் சென்றுசேர்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. இம்மின்னஞ்சலுடன் அவருடைய மூன்று தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து இணைத்திருக்கிறேன். வி.என்.சூர்யா குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை...

மெலட்டூர் ஆர்வமும் ஐயமும்

மெலட்டூர் பாகவதமேளா அன்புள்ள ஜெ, உங்கள் மெலட்டூர் பாகவத மேளா அனுபவம் இனியதாகுக. நான் அருகிலிருந்த சாலியமங்கலம் பாகவத மேளா செல்வது வழக்கம். இந்த முறை இயலவில்லை. இரு பாகவத மேளாக்களும் பரஸ்பர மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். இரவு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 1

உபப்பிலாவ்யத்தின் தென்கிழக்கில் மையச்சாலையிலிருந்து சற்று விலகி அமைந்திருந்த இளைய யாதவரின் சிறிய மரமாளிகையின் முற்றத்தைச் சென்றடைந்து புரவியிலிருந்து இறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு முகப்பை நோக்கி சாத்யகி நடந்து சென்றான். முதன்மைக்கூடத்தில் ஏவலர்களுக்கு...