2018 June
மாதாந்திர தொகுப்புகள்: June 2018
சோழர்கலை
பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து...
வாழும் சிற்பங்கள்
ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்
சிற்பப்படுகொலைகள்
மணல் வீச்சு
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
அன்புள்ள ஜெ,
தங்களுடைய சிற்பப் படுகொலைகள் (jeyamohan.in/327) என்ற கட்டுரையை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த ஞாபகம் உண்டு. அதில் சிற்பங்கள் பற்றியும், அதன் நுணுக்கங்கள்...
பின்தொடரும் நிழலின் குரல், காந்தி
பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் நலம் அறிய விழைகிறேன். சென்ற வருடத்தில் இருந்து உங்கள் தளத்தின் மற்றும் புத்தகங்களின் தீவிர வாசகனாக உள்ளேன். நான் உங்களுக்கு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன்....
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30
பூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்”...
மழைத்துளிகள் நடுவே நாகம்
நகுலனின் உலகம்
ஜெ
ஏழாண்டுகளுக்கு முன்னரே நான் உங்களிடம் கேட்டுக்கொண்டது உங்கள் தளத்தில் அரசியல், சண்டைகள் வேண்டாமே என்றுதான். ஏனென்றால் காலையில் எழுந்ததுமே படிப்பதற்குரியதாக உங்கள் இணையதளம் இருக்கிறது. காலையிலேயே அன்று முழுக்க கசப்படையச் செய்யும்...
கே.எஸ்.ராஜா -கடிதங்கள்
இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா
அன்புள்ள ஜெ...
கே எஸ் ராஜா ரசிகன் என்ற முறையில் அவர் குறித்த கடிதமும் உங்கள் பதிலும மகிழ்ச்சி அளித்தன.. எனககெல்லாம் அவர் குரல் ஏதோ போன ஜென்மத்து நினைவு போல...
இலுமினாட்டி -கடிதங்கள்
இலுமினாட்டிகளின் பிரச்சாரகன்!
அன்புள்ள ஜெ
இலுமினாட்டிகளின் இலக்கணம் அறிய நிறைய படித்தேன்.ஆனால் எனது தலையில் இருக்கும் ஸ்க்ருக்கள் துரு பிடித்து போய்விட்டது என நினைக்கிறேன். அதனால் ஒன்றை கூட கழட்ட முடியாததால் இலுமினாட்டிகளின் அடிப்படை எனக்குப்...
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29
அவையில் அரசகுடிகள் அனைவரும் பால்ஹிகரை வணங்கி வாழ்த்து பெற்று முடிந்ததும் நிமித்திகன் மேடையேறி சிற்றுணவுக்கான பொழுதை அறிவித்தான். பால்ஹிகர் எழுந்து நின்று தன் மேலாடையை இழுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு பூரிசிரவஸை விழிகளால் தேடினார்....
ஆமீர்கான் – “நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா
2012 ஆம் ஆண்டு, ஆமீர் கான், தூர்தர்ஷனில், தன் முதல் தொலைக்காட்சித் தொடரான, “சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)” வைத் துவங்கினார். இதில், சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் பலவற்றையும் அலசினார். பிரச்சினைகளால் பாதிக்கப்...
சிறுபான்மையினர் மலர்கள்
அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு
தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2018 வாங்கினேன். தோப்பில் முஹம்மது மீரானின் கதை இருந்தது. ”சொர்க்க நீரூற்று” எங்கோ படித்த நினைவு வேறு. ஒருவேளை மீள்பிரசுரம் செய்தார்களோ என்னமோ தெரியவில்லை....