2018 May 26

தினசரி தொகுப்புகள்: May 26, 2018

நிழலில்லாத மனிதன்

  பழமையான ஒரு சீனக்கதை. மலையுச்சியின் மடாலயத்தில் வாழ்ந்த ஒரு துறவிக்கு சந்தேகம் வந்தது. நாம் எதற்காக இப்படித் தனிமையில் வாழவேண்டும் என்று. அதைத் தன் குருவிடம் கேட்டார். குரு சொன்னார். ’காம,குரோத,மோகங்களால் ஆனது...

வனக்காட்சி – சுபஸ்ரீ

வன லீலை அன்புநிறை ஜெ, ஊட்டி காவிய முகாம் நாட்களின் ஒரு அதிகாலை நடையில், இந்தியா உருவாகி வந்த சித்திரத்தை, சிறு இனக்குழுக்களில் இருந்து பேரரசுகள் உருவாகும் சித்திரத்தைக் குறித்து ஜெ விளக்கியது, உள்ளூற சுழன்று...

வேட்கை கொண்டபெண் -கடிதங்கள்

  வேட்கைகொண்ட பெண்   ஜெ   வேட்கை கொண்ட பெண்ணில்...   ‘அதன்பின்னர் அது பக்தியாக, உருவகமாக ஆகி இலக்கியத்தில் பேசப்பட்டது- ஆண்டாள், ஜெயதேவர் போல.’   என வாசித்து முடிக்கும்போது கவிதா முரளிதரன் மொழிபெயர்த்த அக்க மகாதேவியின் இந்த கவிதை ஏனோ நினைவு வந்தது....

கம்பன் உரை -கடிதங்கள்

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி அன்புள்ள ஆசிரியருக்கு,   கம்பன் கழகத்தில் ஆற்றப்பட்டது ஒரு அற்புதமான உரை.கம்பனை அறிய சில புதிய சாளரங்களைத்  திறந்தது.உரையை ஆர்வத்துடனும்,கவனத்துடனும் கேட்க வைக்கவும் உரை முடிந்ததும் நீண்ட காலம் நினைவில் சுழல வைக்கவும் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் நீங்கள் போடும் முத்திரைகள்...