தினசரி தொகுப்புகள்: May 25, 2018
தூத்துக்குடி
ஊரிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் அப்பால், செய்திகளிலிருந்து மிகமிக அப்பால், தனிமையில் இருக்கிறேன். இங்கிருந்து நோக்குகையில் இப்போதிருக்கும் தவிப்பையும் வெறுமையையும் மேலும் செறிவூட்டுகிறது தூத்துக்குடிப் படுகொலைகள். எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத நேரடி வன்முறை இது. உரிமைக்காகப்போராடும்...
பொருள்மயக்கம்
பொருள்மயக்கம் என்பதை ஒரு குறையாகவே பொதுவான வாசிப்பில் சொல்கிறோம். 'ஆசிரியர் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்' என்ற வரியை அடிக்கடி மதிப்புரைகளில் பார்க்கிறோம். ஆனால் இலக்கியத்தில் அவ்வாறு சொல்லவந்த விஷயம் என்ற ஒன்று இல்லை....
சென்னையில் பாவண்ணன் விழா
பாவண்ணனைக் கொண்டாடுவோம்!
இந்திய- அமெரிக்க வாசகர் வட்டம் நடத்தும்
பாவண்ணனைப் பாராட்டுவோம் “
நாள்: 26.05.2018 சனிக்கிழமை
இடம்: கவிக்கோ அரங்கம்
6,சி.ஐ.டி.காலனி, 2ம் பிரதான சாலை
மைலாப்பூர்
சென்னை -600 004
நேரம்: 09.45 -10.45
வாழ்த்துப்பாடல் : ரவி சுப்பிரமணியன்
வரவேற்புரை: அ.வெற்றிவேல்
தொடக்கவுரை: பவா....
கோவிந்தராஜ்
அன்புள்ள ஜெ நலம்தானே...
எண்ணற்ற தருணங்களில் எழுத எண்ணியும் எழுதவில்லை. இன்று உங்கள் 25 ஆண்டு கால நண்பர் மரு.கோவிந்தராஜூ அவர்கனள சந்தித்தது ஊக்கம் தந்தது.
5 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போதும்...
வா மணிகண்டன் -கடிதங்கள்
வா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி
அன்பு ஜெயமோகன்,
வணக்கம். தங்களுக்குக் கடிதம் எழுதி நெடுநாட்களாகின்றன. வீட்டில் அனைவரின் நலத்தையும்(அருண்மொழி அக்கா, அஜிதன் மற்றும் சைதன்யா) விசாரித்ததாகக் கூறவும்.
வா.மணிகண்டனுடன் கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துரையாடியதை மிக அவசியமான...
வெண்முரசு சென்னை கலந்துரையாடல்
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
மே மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது
இந்த கலந்துரையாடலில் காண்டீபம் குறித்து உரையாற்றுவோம்
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய...