தினசரி தொகுப்புகள்: May 22, 2018
வாசல்பூதம்
அன்புள்ள ஜெ,
நண்பர் வே.நீ.சூர்யாவின் கடிதத்தை படித்தபோது அவரது உணர்வுகளோடு மிக அணுக்கமாக என்னை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. அவரை ஊட்டியில் பார்க்கையிலேயே தயக்கம் மற்றும் கூச்சத்தினால் அவரிடம் வெளிப்பட்ட உள்ளொடுங்கியத் தன்மை...
பாண்டிச்சேரி,காவிய இயல் -கடிதங்கள்
கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி
புதுவை கம்பன் உரை
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன்,
பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் நீங்கள் ஆற்றிய உரை பற்றிய பதிவை எதிர்பார்த்திருந்தேன். 'குறளினிது" போன்ற செறிவான ஒன்றாக இருந்திருக்குமென்பதில் ஐயமேதுமில்லை. எனக்கு அதை சிலமுறைகள் தொடர்ந்து...
உள அழுத்தம் -கடிதங்கள்
உள அழுத்தம் பற்றி
அன்புமிக்க ஜெயமோகன்,
நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
https://www.jeyamohan.in/109190#.Wv0lEUiFOUk
இந்த கடிதத்தில் குறிப்பிட்டபடி, சமுதாயத்தில் பொதுவாக வெற்றி என எது கருதப்படுகிறது என்பதும், நிலையற்ற பாதுகாப்பற்ற தொழில் சூழலின் மீது கொண்ட...
ஆயுதம்செய்தல் -கடிதம்
ஆயுதம் செய்தல்
ஆயுதம் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
ஆயுதம் செய்தல் மற்றும் அதற்கு வந்த ஒரு பின்னூட்டமும் படித்தேன். நீங்கள் வழக்கமாகச் செல்லும் சிந்தனை ஆழத்துக்குச் செல்லாமல் கட்டுரையை முடித்துக் கொண்டதுபோல் தோன்றியது. இது பற்றி எனக்குத்...