2018 May 20

தினசரி தொகுப்புகள்: May 20, 2018

பாவண்ணனைக் கொண்டாடுவோம்!

அன்புள்ள ஜெமோ, வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. வீட்டில் துணைவியார், குழந்தைகள் நலம் தானே. அன்பு நண்பர் பாவண்ணனுக்கு நடைபெறும் இவ்விழாவில் தாங்களும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். அழைப்பிதழ் விவரங்களைத் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு உதவுமாறும்...

தழலெழுகை

எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப்போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். பாண்டவர்கள் கானேகலும் மறைவுவாழ்க்கையையும் முடித்து திரும்பிவந்து தங்களுக்கு சொல்லளிக்கப்பட்ட நாட்டைக் கேட்கிறார்கள். அதற்கு துரியோதனன் ஒப்பவில்லை. ஆகவே...

பாலகுமாரன், சிற்றிதழ் -ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ மனுஷ்யபுத்திரனின் இந்த பேட்டியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். பாலகுமாரனின் மறைவை ஒட்டி உருவான ஒரு எதிர்ப்பை இப்படி பதிவுசெய்கிறார். சிற்றிதழ்சார்ந்தவர்களின் இந்த வன்மத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் குரல் இதில் என்ன? அருண்...

மெலட்டூர் -கடிதங்கள்

மெலட்டூர் பாகவதமேளா மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்   அன்புமிக்க ஜெயமோகன்.   மெலட்டூருக்கு நீங்கள் வருவதாக தகவல் கிடைத்த நேரம் இரவு 12 தொடங்கிவிட்டது. அந்தச் செய்தியே எங்களுக்கு புதிய அதிகாலையைத் தொடங்கிவைத்துவிட்டது. உங்களைச் சந்திக்கப் போகிறோமென்ற தகவலை நானும்...

காடு -கடிதம்

  அன்புள்ள ஜெ ,   காடு மீது எப்போதுமே காதலுண்டு எனக்கு . அதனாலோ என்னவோ என் குழந்தைக்கு  "ஆரண்யா" என்று பெயரிட்டேன் . என் தந்தையின் சொந்தகிராமம் வனங்களால் சூழ்ந்தது .என் சிறு பிராயத்தின்...