தினசரி தொகுப்புகள்: May 16, 2018
கண்ணகியும் மாதவியும்
நண்பர் ஒருவர் அவரது தந்தையின் நாட்குறிப்புநூல் ஒன்று கிடைத்திருப்பதாகச் சொல்லி என்னிடம் காட்டினார். அவருடைய தந்தை நாற்பதாண்டுகாலத்துக்கு மேலாக ஒரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அரசு ஊழியராக தொழிற்சங்கப் பணியும்...
கெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள்
கெடிலநதிக்கரை நாகரீகம்
அன்பின் சீனு,
’’கெடிலக்கரை நாகரிகம்’’ நூலை வாசித்தேன். அதன் இணைப்பை அளித்ததற்கு மிக்க நன்றி.
ஒரு சிறு நதியை இவ்வளவு நுட்பமாய்ப் பின் தொடர ஒரு படைப்பு மனத்தால் மட்டுமே முடியும். மூன்று தாலுக்காக்களுக்குள்...
செல்லம்மாள் -கடிதங்கள்
செல்லம்மாள் – ஒருவாசிப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
புதுமைப்பித்தனின் செல்லம்மாள் சிறுகதையில் - காதலுமில்லை, கத்தரிக்காயும் தென்படவில்லை. இச்சிறுகதை ஒரு உளவியல் த்ரில்லர் என்றே தோன்றுகிறது. தென்தமிழகத்திலிருந்து செல்லம்மாள் எனும் செடியை வேரோடு பிடுங்கி சென்னையில் நடுகிறார் பிரமநாயகம். அந்த செடிக்கு தேவையான ஒளி, நீர், ...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-53
அர்ஜுனன் சொன்னான். கிருஷ்ணா, நூல்நெறியை மீறி ஆனால் நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களுக்கு என்ன நலன் அமைகிறது? நிறையா செயலூக்கமா அமைவா?
இறைவன் சொன்னார். உயிர்களின் இயல்பான நம்பிக்கை மூன்றுவகை. நிறை, செயல், அமைவு. அனைவருக்கும்...