தினசரி தொகுப்புகள்: May 15, 2018
அஞ்சலி பாலகுமாரன்
சென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது சௌந்தரின் செய்தி வந்தது, பாலகுமாரன் மறைந்தார். சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சாரு நிவேதிதா மகன் திருமணத்தில் சந்தித்தபின் நேரில் வீட்டுக்குச் சென்று சந்திக்கவேண்டும், நலம் விசாரிக்கவேண்டும்...
இலக்கியமும் மொழியும்
வணக்கம் திரு ஜெயமோகன்
நான் படித்த முதல் மொழியாக்க நூல் சுந்தர ராமசாமி தமிழில் மொழியாக்கம் செய்த தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன். பிறகு ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழி நூல்களை ஆங்கில மொழியாக்கத்தில்...
காஞ்சனையும் மகாமசானமும்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம். நேற்று உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி. இத்தோடு கட்டுரையின் இணையதள சுட்டியை இணைத்திருக்கிறேன். வழக்கமாக நான் எழுதுவது போலன்றி, சிறிய கட்டுரைதான்.
மகாமசானமும் வசனத்தின் முக்கியத்துவமும்
புதுமைப்பித்தனின் வேறு சில கதைகள் குறித்தும் என்...
ஊட்டி கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
ஊட்டி சந்திப்பு அளித்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் விவரிக்கமுடியும் என்று தோன்றவில்லை. சோபியாவின் விளியை பின்தொடர்தல் என்று வேண்டுமென்றால் ஒற்றைவரியில் சொல்லலாம் :-)
குறிப்பாக கவிஞர் தேவதேவன் அவர்களை சந்தித்து ஒரு பேரனுபவம். அரங்கு ஆசிரியத்துவமும் நட்பும் அன்பும் அறிவுக்கூர்மையும் பொருந்தியதாயிருந்தது....
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-52
அர்ஜுனன் கேட்டான். கேசவா, முதலியற்கை, முதலோன், நிலையம், நிலையன், அறிவு, அறிபடுபொருள் எனும் இவற்றை அறியவிழைகிறேன்.
இறைவன் சொன்னார். இவ்வுடல் நிலையம். இதை அறிபவன் நிலையன் என்கின்றனர் அறிஞர். எல்லா நிலையங்களிலும் நிலையன் நானே...