2018 May 14

தினசரி தொகுப்புகள்: May 14, 2018

தலையீடு

இன்று இமைக்கணம் எழுதி முடித்தேன். இதுவரை வெண்முரசு நாவல்கள் எழுதும்போது பலர் அணுக்கவாசகர்களாக உடனிருந்திருக்கிறார்கள். எல்லா நாவல்களுடனும் கிருஷ்ணன் உண்டு, நல்ல காரியங்களுக்கு உடன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கூடவே இருப்பது உதவிகரமானது....

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்

ஆகிய ஆறு தரிசனங்களின் அடிப்படைக் கூறுகளும் அவை பிற்கால இந்துத் தத்துவ மரபுக்கு எப்படி கால்கோளாயின என்றும் மிகத் தெளிவாக உரையாடப்பட்டுள்ளது. இது தவிர அவைதீக மதங்களான பௌத்தம், சமணம் பற்றியும் அவற்றை...

ஊட்டி கடிதங்கள்

அன்புள்ள ஜெ. வணக்கம். ஊட்டி காவியமுகாம்'18 சிறப்பாக இருந்தது. இதற்கு நீங்கள் செலுத்தும் அர்பணிப்பும், சிரத்தையும் சாதாரணமானதல்ல. நேர்மையும், தொடர் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆகும் நிகழ்வு இது. மற்றவர்கள் நினைத்து பார்த்திராத, படைப்பை...

காந்தி -வரிகள்

பேரன்பிற்குரிய ஜெ, வணக்கம். சில வருடங்களுக்கு முன்பு, காந்தியைப் பற்றிய கட்டுரைகளை தங்கள் தளத்தில் வாசிக்க நேர்ந்தது. உங்களின் எழுதகளின் வழியாகவே நான் அவரை அறிந்துகொள்ள ஆரம்பித்தேன் நாள் தோறும் முயன்று கொண்டிருக்கிறேன். என்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-51

அர்ஜுனன் சொன்னான். என்மீது அருள்பூண்டு எனக்கிரங்கி ஆத்மஞானம் என்னும் ஆழ்ந்த மந்தணத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்தது. ஏனென்றால் உன்னிடமிருந்து உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் விரிவாக கேட்டேன். அழிவற்ற...