2018 May 13

தினசரி தொகுப்புகள்: May 13, 2018

ரகசியப்பேய்

  கு.ப.ராஜகோபாலன் ’காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?” என்ற பாட்டு இன்றும்கூட அடிக்கடி காதில் விழுந்துகொண்டிருக்கிறது. கணவனைப் பிரிந்த மனைவி அவனுடன் சேரும் ஏக்கத்துடன் பாடும் கண்ணீர் பாடல் அது. “கண்ணில் நிறைந்த...

ஊட்டி -மணிபாரதி

அன்புள்ள ஜெ, முதல் முறையாக காவிய முகாமில் கலந்து கொள்ள போகிறேன் என்ற  ஆர்வத்துடனும் கவிதை அரங்கில் கருத்துரை கூறவேண்டும் என்ற கலக்கத்துடனும்  பாரி, பிரபு,இராஜ மாணிக்கம் , மற்றும் சிவகுமார் ஆகியோருடன் இணைந்து...

மயில் நீலம்.

அன்புள்ள ஆசிரியருக்கு... அறம் வரிசைக் கதைகளில் பொதுவான நிகழ்வுகள் சொல்லப்பட்ட கதைகள் முதலில் மனத்தில் பதிந்தன. அறம், சோற்றுக்கணக்கு போல. பிறகு ஆழ் உள்ளே நிற்பவை மிக அந்தரங்கமான மத்துறு தயிரும், மயில் கழுத்தும்...

ஊட்டி – ஜனார்த்தனன்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஊட்டி காவிய முகாமில் கலந்து கொள்வதற்கு அறிவிப்பு வெளியான முதல் நாளே விண்ணப்பித்திருந்த போதிலும், நான் கலந்துகொள்வது உறுதியாகும் வரை நம்பிக்கையில்லாமல் தான் இருந்தேன். என் வருகை உறுதி செய்யப்பட்டு...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-50

அர்ஜுனன் கேட்டான். அந்த பிரம்மம் எது? ஆத்மஞானம் எது? செயலென்பது என்ன? எது பொருள்மெய்மை? எது தெய்வமெய்மை? வேள்விமெய்மை என்பதென்ன? இவ்வுடலில் எப்படி அது உறைகிறது? தம்மை வென்றவர்களால் இறுதியில் நீர் எப்படி...