தினசரி தொகுப்புகள்: May 12, 2018
அதிகார மையமா?
அன்புள்ள ஜெ
இந்த இணைப்பை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.
ஜெமோ என்னும் இலக்கிய அதிகார மையம்.
தமிழிலக்கியத்தில் ஓர் அதிகார மையமாகச் செயல்பட விரும்புகிறீர்களா? உங்களைப்பற்றி இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுக்கு நீங்கள் ஏன்...
ஊட்டி – சுபஸ்ரீ
அன்புநிறை ஜெ,
ஊட்டி காவிய முகாமுக்குப் பெயர் கொடுத்ததிலிருந்தே உற்சாகமும், பதற்றமும் கலந்த எதிர்பாரப்பு மனதில் நிறைந்திருந்தது. பதற்றத்துக்கான காரணம் ஒரு பத்து நிமிடம் பேச வேண்டிய சிறுகதை உரையும் அதைத் தொடர்ந்து வரும்...
ஊட்டி நாவல் அரங்கு -சிவ மணியன்
ஊட்டி குரு நித்யா ஆய்வரங்கில் நண்பர் சிவ மணியன் கரமசோவ் சகோதரர்கள் பற்றிய தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். அதன் கட்டுரை வடிவத்தையும் ஊட்டி விவாத அரங்கின் உரையாடல்களையும் பதிவுசெய்திருக்கிறார்
ஊட்டி விவாத அமர்வுகள் 2018
கரம்சோவ்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-49
இறைவன் உரைத்தான். செயற்பயனில் சார்பின்றி தக்கதைச் செய்பவன் துறவியும் யோகியுமானவன். அவன் வேள்வியை துறப்பவனல்ல. செயல்களை ஒழிபவனுமல்ல. எதை துறவென்கிறார்களோ அதுவே யோகம் என்று அறிக! ஏனென்றால் கொள்கைகளை துறக்காதவன் யோகியாவதில்லை.
யோகத்தில் ஏற...