தினசரி தொகுப்புகள்: May 11, 2018
ஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.
இந்த முறை நிகழ்ந்த குருநித்யா இலக்கிய அரங்கம் எத்தனையாவது நிகழ்ச்சி என அதில் கலந்துகொள்ள வந்திருந்த பி.ஏ.கிருஷ்ணன் கேட்டார். 1994ல் நித்ய சைதன்ய யதி கேட்டுக்கொண்டதற்கேற்ப நான் இளம் எழுத்தாளர்களை அழைத்துவந்து அங்கே...
ஊட்டி -நவீன்
அன்புள்ள ஜெ,
மனிதன் இயந்திரமாக மாறுவதை தன்னில் உணர்ந்த நாட்களாக கருதுகிறேன். மூன்று தினங்கள் கண்ணுக்கு பசுமை, செவிக்கு சிந்தனை பேச்சுகள், சிரித்து களித்த பொழுது என கடந்து சென்ற பின்பு மீண்டும் பழைய...
நத்தையின் பாதை -கடிதம்
ஜெமோ,
ஒன்றைப் பற்றிய புரிதல் ஏற்படும்போதே அதை மீற முடிகிறது. மீறுவது பெரும்பாலும் பொதுப்புத்திக்கு ஓங்குவதாகவே தெரிகிறது. அதிகாரமும் பயம் கண்டு அதை ஒடுக்கவே முற்படுகிறது. மரபார்ந்த அறிவு கொண்ட எவருமே தன் மரபுகளோடு...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-48
அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்டான். அறிவு செயலைவிட மேலானது என்று நீர் எண்ணினால் இரக்கமற்ற இச்செயலுக்கு என்னை ஏன் தூண்டுகிறீர்? சிக்கலான சொற்றொடர்களால் எனது அறிவு மயங்குகிறது. எதன் வழியாக நான் சிறப்படைவேனோ அந்த...