தினசரி தொகுப்புகள்: May 9, 2018
பிள்ளைகள் வழியே…
பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் எழும் பதற்றம் மிக்க ஆவல் நாம் எத்தனை கடந்து வந்திருக்கிறோம் என்பது மட்டும் அல்ல, பிள்ளைகள் எத்தனை கடந்துசென்றிருக்கிறார்கள் என்பதும்கூடத்தான். அவற்றில் தெரியும் அவர்களின் ஆளுமை உற்சாகமான இளமையால்...
ஊட்டி கடிதம், தாமரைக்கண்ணன்
அன்புள்ள ஜெ
ஊட்டி காவிய முகாம் பற்றி அறிவிப்பு வந்தவுடனே விண்ணப்பித்து விட்டேன், தேர்ந்தெடுக்கப்பட்டதாக அஞ்சல் வந்ததும் நம்ப முடியாமல் சிறிது நேரம் அசைவற்றிருந்தேன். முட்டாள்த்தனமான அலுவலகச்சூழலில் இருந்து, விட்டு விடுதலையாகி, எனக்கு மட்டுமான...
ஊட்டி -லோகமாதேவி
சார் வணக்கம்
ஊட்டி முகாமிலிருந்து வீட்டிற்கு மாலை 6 மணிக்கெல்லாம் திரும்பி விட்டோம் நானும் சரணும். பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய் மனம் நிறைந்திருக்கின்றது. வெள்ளியன்று நாங்கள்...
ஊட்டி,லக்ஷ்மி மணிவண்ணன்
"பெருவனத்திடம் விடைபெற்று திரும்புகிறேன்
வனம்
விட மனமின்றி
காட்டுமாட்டின் ரூபத்தில்
பனிப்புகை மூட்டமாய்
பின்தொடர்ந்து வருகிறது
சிறுபொட்டாய் எனை எடுத்து
அதற்கொரு திலகமிட்டேன்
நாளைய புலரி திலகமிட்ட வண்ணம் உதிக்கும்
இவ்வனத்தில்
வனம் முளைக்கும்
என் முற்றத்தில்
திலகமும் வனமும்
இருவேறிடங்களில்
இருந்தாலும் "
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கழிந்த மூன்று தினங்களில் ஊட்டியில்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-46
இளைய யாதவர் உள்ளுணர்வால் அழைக்கப்பட்டு கதவைத் திறந்து வெளியே வந்தபோது அங்கே சுகர் நின்றுகொண்டிருப்பதை கண்டார். மண்படிந்த மெலிந்த ஆடையற்ற சிற்றுடல் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குபோல் நறுமணம் கொண்டிருந்தது. சடைத்திரிகள் தோளில் பரவியிருந்தன....