தினசரி தொகுப்புகள்: May 8, 2018
அ.கா.பெருமாள்:குமரி
நலமாய் இருப்பீர்கள் என நம்புகிறேன், ஒரு உதவி.
நானும் கன்னியாகுமரிக்காரன்தான். திடீர் என்று கன்னியகுமாரியின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவல். அனேகமாக உங்கள் வலை பக்கத்தை படித்தபிறகு. இல்லை வணங்கான் கதையை படித்த பிறகு...
செல்லப்பா நினைவுப்பதிவு -அ.ராமசாமி
1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர்...
மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்
மெலட்டூர் பாகவதமேளா
சில ஆண்டுகளுக்கு முன் ஊட்டி காவிய முகாமில் அ.கா.பெருமாள் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரது ஆய்வுப்பணி குறித்து சொன்னார். உரையாடல் மரபார்ந்த நிகழ்த்து கலைகள் குறித்த ஆவணப்படம் எடுப்பது சார்ந்து....
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-45
பகுதி பதினொன்று : முழுமை
நைமிஷாரண்யத்திற்கு வெளியே வந்த யமன் ஒவ்வொரு அடிக்கும் நின்று மூச்சிரைத்து மரங்களை பற்றிக்கொண்டு நடந்தார். தென்மேற்கு ஆலயமுகப்பை அடைந்ததும் நிலத்தில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். அவரை அணுகிய காலனாகிய ஓங்காரன் “அரசே,...