2018 May 5

தினசரி தொகுப்புகள்: May 5, 2018

செல்லம்மாள் – ஒருவாசிப்பு

இரண்டு கணவர்கள் அன்புள்ள ஜெயமோகன், இரண்டு கணவர்கள் வாசித்தேன். செல்லம்மாளை ஆகச்சிறந்த காதல் கதை என்கிறார் சுந்தர ராமசாமி. இந்தக் கதையை கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதலை, அன்பை வெளிப்படுத்தும் ஒரு கதையாகவே நானும் காண்கிறேன். நீங்கள் குறிப்பிடுவது...

பயணம், கிண்டில்

குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம் அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம். குற்றவாளிகளின்  காவல் தெய்வம் கட்டுரை  குறித்து  நான்எழுதிய  கடிதத்திற்கான  (https://assets.jeyamohan.in/108643#.WudaCNFRWf0)   தங்களதுபதிலைத்  தங்களது தளத்தில் வாசித்தேன் .  என் கடிதம் தங்களது தளத்தில்  தங்களது  பதிலுடன் வெளியிடப்படும்  என்று நினைத்துக்கூடப்  பார்க்கவில்லை.  பரிசு  பெற்றதைப்  போன்ற உணர்வை  அடைந்தேன். தொழில்முறைப்  பயணமாக  நிறைய ...

செய்தி -கடிதங்கள்

  செய்திதுறத்தல் அன்புள்ள ஜெ சார், வணக்கம். நான் இதை உங்களுக்கு ஏற்கனவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்களுடைய தன்னைத் தக்கவைத்துக்கொள்ளல் என்று தலைப்பிடப்பட்ட கேள்வி பதிலுடன் இதை இணைத்து புரிந்து கொள்கிறேன். சமஸ் அவர்களும் செய்தி பிரதானம்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-42

நைமிஷாரண்யத்தில் கர்க்கர் இளைய யாதவரிடம் கேட்டார் “யாதவனே, வேதம்நாடும் முதற்பொருள் முடிவிலாதது எனில் வேதம் எனத் திரள்வது என்ன? எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை?” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு...