2018 May 4

தினசரி தொகுப்புகள்: May 4, 2018

புரட்சிப்பத்தினி

மறைந்த எழுத்தாளர் விந்தன்  எழுதிய ‘பாலும் பாவையும்’ என்ற நாவலில் ஒரு காட்சி கதாநாயகன் கதாநாயகியை ஒர் உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறான். ஆங்கிலேயர் அதிகம் புழங்கும் உணவகம் அது அப்போது ஹிப்பி இயக்கம்...

அஷ்டவக்ரகீதை வெளியீடு

அஷ்டவக்ரகீதை அன்பு ஜெமோ, அஷ்டவக்ர கீதை இசை வெளியீட்டு விழா, இசை விழாக்களுக்கே உரிய உற்சாகத்துடன் சிறப்பாக நடந்தது. விழா அழைப்பிதழை தளத்தில் வெளியிட்டதற்கு நன்றி. நண்பர்கள் வந்திருந்தனர்! இசை வெளியீட்டிற்குப் பிறகு, பேரா. ழாக் பசான்...

மூட்டை

ஜெ சமீபத்தில் வல்லினம் பேட்டியில் சு.வேணுகோபால் இப்படிச் சொல்லியிருந்தார். கூந்தப்பனை’ குறுநாவலில், ‘முதுகில் மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்தான்’ என்று எழுதியிருந்தேன். மூடை என்பதுதான் சரி. மூட்டை என்பது தவறு. இதுகூட தெரியாத இவன் என்ன எழுத்தாளன்....

செல்வராணியின் பயணம்

இமையம் நோக்கி… நண்பர் செல்வராணியின் பயணம் விஷ்ணுபுரம் வாட்ஸப் குழும நண்பர்களால் மிகுந்த ஊக்கத்துடன் தொடரப்படுகிறது என அறிந்தேன். நான் அதில் இல்லை, அருண்மொழி இருக்கிறாள். செல்வராணி ஒருமுறை மோசமான சாலையில் சென்று சலிப்புடன்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-41

பகுதி ஒன்பது: சொல் இளைய யாதவரின் குடில்வாயிலை வந்தடைந்த தௌம்யரும் கர்க்கரும் அதர்வ வேதியரான சண்டகௌசிகரும் அவர்களுடன் வந்த வேதியர்களும் ஒருகணம் தயங்கி நின்றனர். கர்க்கர் “அவர் உள்ளே இருக்கிறார்” என்றார். தௌம்யர் “ஆம்,...