2018 May 3

தினசரி தொகுப்புகள்: May 3, 2018

மெலட்டூர் பாகவதமேளா

    திருவிழாக்கள் சார்ந்து மிகநீண்ட நினைவுகள் எனக்குண்டு. எஞ்சிய வாழ்நாள் முழுக்க கடந்தகால ஏக்கம் கொள்ளும் அளவுக்கு. அக்காலத்தில் பங்குனி பாதிமுதல் சித்திரை முடிய கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாட்கள் குமரி மாவட்டத்தில் திருவிழாக்கள் மட்டுமே...

ஓஷோவின் கீதை உரை

அன்புள்ள ஜெ, வணக்கம். 'கீதை உரைநூல்கள்' கடிதத்தில் கீதைக்கான இடம் இன்றிருக்கும் நிலைக்கு வந்ததற்கான காரணம் பற்றிய குறிப்பு சிறப்பு. உரை நூல்களுக்கான பதிவில் ஓஷோ வின் உரை தவிர்க்கப்பட்டிருக்கிறதே? 'பகவத்கீதை ஒரு தரிசனம்' என்கிற...

காலம்

வணக்கம் திரு ஜெயமோகன் டெர்ரென்ஸ் மாலிக்கின் Tree of Life படத்தை நீங்கள் ரசித்தீர்கள் என்று முன்பு கூறியிருந்தமையால் இந்த கடிதம். மாலிக்கின் Voyage of Time நான் சமீபத்தில் விரும்பி பார்த்த ஆவண படம்....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-40

நைமிஷாரண்யத்தில் திரௌபதி இளைய யாதவரிடம் கேட்டாள் “வற்றி ஒடுங்கி மறைவதன் விடுதலை நதிகளுக்குரியதல்ல. பெருகிப் பரவி கடலென்றாவதே அவற்றின் முழுமை. ஒருமையில், இன்மையில் குவிந்து அமையும் முழுமை பெண்களுக்குரியதல்ல. பன்மையும் பெருக்கமுமே அவர்களுக்குரியது....