தினசரி தொகுப்புகள்: May 2, 2018
திரை சரியும் காலம்
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. சிவகங்கையில் பிரஹலாதன் நாடகம் முடிந்து பட்டாபிஷேகம் நடக்கும் நேரம். சிம்மாசனத்தில் பிரஹலாதனாக நடித்த சிறுவன் அமர்ந்திருந்தான். அன்று நாலைந்து பாடல்களை சிறப்பாகப் பாடி விட்டமையால்...
அறிவியல் சிம்பனி
இனிய ஜெயம்,
எப்போதும் கலை அறிவியல் குறித்து வித விதமான சாவி வார்த்தைகள் இட்டு யூ ட்யூப் இல் இலக்கின்றி எதையேனும் தேடி எதையேனும் புதிதாக கண்டு பரவசம் கொள்வது என் வினோத விளையாட்டுக்களில்...
மாதவையா -கடிதங்கள்
கல்வியும் காதலும்
அன்புள்ள ஜெ
மாதவையா பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. பல ஆய்வுநூல்கள் பல பகுதிகளாகச் சொல்லாத செய்திகளை ஒரு நாவல் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது. உதாரணமாக நீதித்துறை ஊழல்களைப்பற்றி பத்மாவதிசரித்திரம் சொல்லும் செய்திகள் ஆச்சரியம்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-39
திரௌபதி வியர்வையில் நனைந்தவளாக மீண்டு வந்தாள். சதோதரி அவளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். இடமுணர்ந்ததும் அவள் திகைத்தவள்போல எழுந்தாள். பின்பு மீண்டும் அமர்ந்தாள். தலையை அசைத்தபடி “இது வெறும் உளமயக்கு. என்னைப்பற்றிய சூதர்கதைகளை என்...