தினசரி தொகுப்புகள்: May 1, 2018
யாருடைய சொத்து?
மாயாவி எழுதிய கண்கள் உறங்காவோ என்னும் தொடர்கதை என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது. வீணா என்னும் இளம்விதவை ஒரு கிராமத்திற்கு டாக்டராக வருகிறாள். அவள் சிறுமியாக இருக்கும்போதே திருமணம் செய்யப்பட்டு கணவனை இழந்தவள்....
ராஜம் அய்யர் -கடிதங்கள்
ஒரு சிறு வெளி
அன்புள்ள ஜெயமோகன்,
ராஜம் அய்யரைப் பற்றிய சமீபத்திய பதிவுகளின் தொடர்ச்சியாக ஒரு செய்தி. கமலாம்பாள் சரித்திரத்தில் இடம் பெறும் பெரிய வீடு எழுத்தாளர் அசோகமித்திரனின் தாய் வீடு. என்னுடைய ஊர் நிலக்கோட்டை....
துகள் -கடிதம்
துகள்
அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நிகழ்விற்கு முந்தைய பின்னிரவில் பதட்டத்துடன் பணிகள் செய்துகொண்டிருந்தபோது குக்கூ காட்டுப்பள்ளி நண்பர்களோடு வந்திருந்த சுயம்புசெல்வி அக்கா, உனது கடிதத்தை ஜெயமோகன் அய்யா தனது இணையத்தில் பதிந்திருக்கிறார் என்று சொன்ன கணத்தில்,...
லெஸ்டர் -அஞ்சலி
முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர்.
அதனால், மார்ட்டின்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-38
மீண்டு வந்தபோது திரௌபதி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். சதோதரி “அரசி, தாங்கள் அஞ்சிவிட்டீர்கள்” என்றாள். “இல்லை, அது மெய்யாகவே நிகழ்ந்தது” என்றாள் திரௌபதி. “ஆனால், அன்று பேசியவை இவைதானா என ஐயம் எழுகிறது.” சதோதரி “மீண்டுமொருமுறை...