2018 May
மாதாந்திர தொகுப்புகள்: May 2018
அஞ்சலி : ம.இலெ.தங்கப்பா
தமிழ் மரபிலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவரான ம.இலெ.தங்கப்பா மறைந்தார். புதுக்கவிதையின் எழுச்சியிலும் தொடர்ந்து மரபின் சந்தத்திற்கும் அணிகளுக்கும் ஆதரவாக நிலைகொண்டவர். மரபுநெறி நின்று கவிதைகள் எழுதியவர். மரபான முறையிலேயே அவை அமைந்திருந்தன. கவிதைக்கான...
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
கண்டராதித்தன் கவிதைகள்
கவிஞர் கண்டராதித்தன் அவர்களுக்கு கவிஞர் குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது எனும் செய்தி மகிழ்வு அளித்தது . முந்தய விருது பெற்ற கவிஞர் சபரிநாதன் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக...
கீதையைச் சுருக்குதல்
http://www.charlesnewington.co.uk/bhagavad-gita/
அன்புள்ள ஜெ..
கீதை குறித்த சமீபத்திய விவாதங்களின் தொடர்ச்சியாக ஒரு கேள்வி..
பாபா படம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்த தன்னை மீட்டெடுத்த நூலாக கீதையை ரஜினி சொல்லி இருந்தார். புல்கேந்த சின்கா எழுதிய, உண்மையான கீதை,...
எழுத்தும் எழுதுபவனும்
அன்புள்ள ஜெ.,
தூத்துக்குடி பற்றிய தங்கள் பதிவு படித்தேன். அதற்கு சற்று முன்னால் "அம்மா வந்தாள்" பற்றிய பதிவையும். முதலில் அது தாங்கள் எழுதியது என்று நினைக்கவில்லை. தூத்துக்குடி போன்ற கனமான சம்பவங்களுக்கு மத்தியில்...
சிறுகதைகள் – கடிதங்கள்.
அன்புடன் ஆசிரியருக்கு
இக்கதையை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்துக்குள்ளாகவே அங்கு நிகழவிருப்பதை மனம் ஊகித்து விடுகிறது .தாய்மை என்ற உணர்வு போற்றப்படுகிறது. வழிபடவும் படுகிறது. ஆனால் அவ்வுணர்வின் ஆதார இச்சை என்ன? தன்னில் எழுந்த...
சிந்தாமணி
தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைப்பவை மூன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி. வளையாபதியும் குண்டலகேசியும் கிடைப்பதில்லை. இம்மூன்றில் சமநிலையும் அழகும் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரமே. ஆனால் ஒரு காப்பியத்திற்குரிய விரிவு சீவக சிந்தாமணியிலேயே...
மேமாதங்கள்
அன்புடன் ஜெயமோகன் அண்ணனுக்கு,
எனது இந்தப்பதிவு உங்கள் பார்வைக்கு, நீங்கள் விரும்பின் உங்கள் தளத்துக்கும்.
நன்றி
தெய்வீகன்
மெல்பேர்ன்
மேமாதங்கள்
ஆஸ்திரேலிய பெரு நகரங்களின் வீதிகளெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளோடு தமிழர்களின் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம் அது. வார விடுமுறைகளில்...
மு.தளையசிங்கம் பற்றி…
மு. தளையசிங்கம் பற்றி சுயாந்தன் எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பு. தளையசிங்கத்தின் படைப்புகளின் முழுத்தொகுப்புக்கான அறிமுகமாக அமைகிறது இது.
மு.தளையசிங்கம் என்னும் முதற் சிந்தனையாளன்
ஆடம்பரக் கைப்பை -கடிதம்
ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை
அன்புள்ள ஜெமோ,
‘ஆடம்பரக் கைப்பைகளின் வாழ்க்கை’ பதிவை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன்.
ஒருவகையில் என்னை இதை எழுத வைக்கத்தான் நீங்கள் அந்தப் பதிவையே எழுதுனீர்கள் என சும்மாவேனும் நினைத்துக்கொள்வது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான்...
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் அமைப்பு சென்ற ஆண்டுமுதல் அளிக்கப்பட்டுவரும் குமரகுருபரன் நினைவு விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு கவிஞர் கண்டராதித்தனுக்கு வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்டராதித்தன். இதழியலாளர்....