தினசரி தொகுப்புகள்: April 26, 2018
தாசியும் பெண்ணும்
இன்று ஆண்கள் சிலர் தனியாகக்கூடினால் பேச்சு முழுக்க சினிமா நடிகைகளைப்பற்றித்தான் இருக்கும். சினிமா தோன்றாத நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எதைப்பேசிக்கொண்டார்கள்? , தாசிகளைப்பற்றித்தான்.
இதற்கு நான் ஆதாரமாகக் கொள்வது வடுவூர் துரைசாமி அய்யங்கார் ...
பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் -கடிதங்கள்
அன்புள்ள ஆசானுக்கு ,
பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் படித்தேன்.
மிக சிறப்பாக எழுதப்பட்ட தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் வாசகனை கட்டி இழுத்து தன்னகத்தே வைத்துக்கொண்டது. விசேஷமாக என்னை ஆட்கொண்டது யட்சி சிறுகதை. மனது அந்த...
மயில்மார்க் குடைகள்
இரா முருகனின் இந்த சிறுகதை சமீபத்தில் நான் வாசித்த நல்ல படைப்புகளில் ஒன்று. சுந்தர ராமசாமியின் சீதைமார்க் சீயக்காய்த் தூளை தலைப்பிலிருந்தே நினைவூட்டுகிறது. கலை தன்னைச் சூழ்ந்திருக்கும் வணிகத்தால், உலகியலால் சூறையாடப்படுவதன் சித்திரம் தொடர்ந்து...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-33
நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு...