2018 April 21

தினசரி தொகுப்புகள்: April 21, 2018

பேய்க்கிழக்கு

குளிர்கால இரவு. ஒரு வீட்டில் மட்டும் வரவேற்பறை விளக்குகள் எரிந்தன. ஜன்னல்கள் இழுத்துவிடப்பட்டு கணப்பு கனன்று கொண்டிருந்தது. வயதான அப்பா வைட்டும் இளைஞனான மகன் ஹ்ர்பெர்ட்டும் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அருகே வெண்ணிறமான...

குரங்குத்துணை -கடிதங்கள்

  குரங்குத்துணை அன்புள்ள ஜெ,   உங்கள் தளத்தில் சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த 'குரங்குத்துணை' என்ற மொழியாக்கக்கதை தொடர்பாக சில கேள்விகள்.   இந்தக்கதை மொழியாக்கம் என்று அல்லாமல் கதைச்சுருக்கம் என்று அளிக்கப்பட்டுள்ளது. மூலத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் மூலத்தின் உணர்வுகளெல்லாம் சிறப்பாககடத்தப்பட்டுள்ளது...

கையை தொடாதே!

நேற்று வெண்முரசில் எழுதிய கடுவெளியின் காட்சி மீண்டபின் அச்சத்தை, தனிமையை அளித்தது. இரக்கமில்லாத பிரம்மாண்டம் என்ற சொல் துரத்திவந்தபடியே இருந்தது. மீள்வதற்காக இரவில் யூடியூபில் தேடி இந்தப் பாடலைக் கண்டேன். மீண்டும் மீண்டும்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-28

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் சிறுகுடிலின் அறையில் தன்னை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த வியாசர் “என்ன நிகழ்ந்தது? துயின்றேனா? கனவா?” என்றார். “மீண்டீர்கள்” என்றார் இளைய யாதவர். வியாசர் “என்னை காட்டுக்குள் சூக்ஷ்மம் என்னும்...