தினசரி தொகுப்புகள்: April 19, 2018
சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை
ஒரு கிளி பழம் தின்கிறது. இன்னொன்று அதை பார்த்திருக்கிறது. இது உபநிஷத வரி. மனதின் இரு நிலைகளுக்கு உவமானமாக சொல்லப்படுவது. இதை இந்நாவலுக்கு பொருத்திப் பார்க்கிறேன்.
சோர்பாவும் கதை சொல்லியும்
சோர்பா- நம் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன். ...
எம்.ஏ.சுசீலா விழா பதிவு
ஜெமோ,
மீணடுமொருமுறை விழா பற்றிய நிகழ்வுகளை என்னுள் நிகழ்த்திக்கொள்ள முடிந்தது இப்பதிவை எழுதுவதற்காக.
https://muthusitharal.com/2018/04/13/தஸ்தயேவ்ஸ்கியின்-தமிழ்-க/
அன்புடன்
முத்து
எம்.ஏ.சுசீலா நன்றியுரை
இந்திரா பார்த்தசாரதி உரை
இரண்டாம் மொழிபெயர்ப்பு
கா.ஸ்ரீ.ஸ்ரீ வாழ்க்கை வரலாறு ஒரு கட்டுரை
எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்
எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்
எம்.ஏ.சுசீலா விழா காணொளி
மெல்லிசை- கடிதங்கள்
உஷா ராஜ்
அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்.
'உஷாராஜ்' என்கிற தலைப்பில் மேடை மெல்லிசைகள் குறித்த உங்கள் பதிவு எதிர்பாராதது. உண்மைதான். ரெக்கார்டிங் செய்யப்பட்ட குரல்களைவிட நேரடியாக நாம் கேட்கும் குரல்களுக்கு சில வசியங்கள் இருக்கவே...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-26
விந்தியமலைகளைக் கடந்து வணிகர் செல்லும் பாதையை விட்டு விலகி சதாரவனத்தை அடைந்து அங்கிருந்து தன்னந்தனியாகச் சென்று சுகசாரி மலையை வியாசர் அடைந்தபோது தலைக்குமேல் பறந்துசென்ற கிளி ஒன்று வேதச்சொல் கூவிச்சென்றது. உட்கடந்து செல்லுந்தோறும்...