2018 April 18

தினசரி தொகுப்புகள்: April 18, 2018

ஊட்டியில் ஒருநாள்

ஏப்ரல் 14 விஷு. கேரளத்தின் கணிகாணும் திருநாள். தமிழ்ப்புத்தாண்டு. தொன்மையான தமிழ் ஆண்டுப்பிறப்பு இதுதான்.  வெவ்வேறு வகையில் தென்னிலம் முழுக்கவே இந்நாள் கொண்டாடப்படுகிறது, நாம் இன்று ஊகிக்கவே முடியாத தொல்பழங்காலத்தில் பொதுவாக இளவேனிலை...

கொல்லிப்பாவை, கைதி

அன்பின் ஜெயமோகனுக்கு. நீங்கள் கொல்லிப்பாவையில் கைதி என்ற தலைப்பில் எழுதிய உங்கள் முதல் கவிதையை அண்மையில் வாசித்திருந்தேன். இதன் பிறகு தங்களுடைய மலையாள மொழிபெயர்ப்புக் கவிதை நூலையும் வாசித்துள்ளேன். தாங்கள் கவிதைகளை ஆரம்பத்தில் எழுதுவதில்...

மொழியாக்கம் ஒரு கடிதம்

  மொழியாக்கம் பற்றி மீண்டும்… எம்.ஏ.சுசீலா நன்றியுரை இந்திரா பார்த்தசாரதி உரை இரண்டாம் மொழிபெயர்ப்பு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் செந்தில்நாதன். எம்.ஏ.சுசீலா அவர்களுக்கு விஷ்ணுபுரம வாசகர் வட்டமும் ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவிற்கு வந்திருந்தேன்.  ”மூல...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-25

நைமிஷாரண்யத்தில் கிருஷ்ண துவைபாயன வியாசர் இளைய யாதவரிடம் சொன்னார் “யாதவரே, நான் வியாசவனத்தில் இருந்து கிளம்பும்போது தாளவொண்ணா ஆற்றாமையுடன் வந்தேன். வெறுமையும் கசப்பும் என்னில் நிறைந்திருந்தன. இங்கு வந்து உங்களைப் பார்த்த முதற்கணமே...