2018 April 16

தினசரி தொகுப்புகள்: April 16, 2018

வருகை

இப்படி அரிதாகவே நிகழ்கிறது, எனக்குக் கடந்தகால ஏக்கங்கள் மேல் ஈடுபாடு மிகக்குறைவு. நான் நிகழில் வாழ்பவன். என்னைமீறிய எதிர்காலக் கனவுகள் கொண்டவன். ஆனால் இறந்தகாலம் அழுத்த அழுத்தச் செறிந்து எங்கோ விதையென்று ஒளிந்திருக்கிறது. நேற்றிரவு...

பழைய யானைக் கடை

இனிய ஜெயம் சமீபத்தில் வெளியாகி நான் வாசித்த நூல்களில் ஒன்று காலச்சுவடு வெளியீடான கவிஞர் இசையின் பழைய யானைக் கடை  எனும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல். தொல்காப்பியம் முன்வைக்கும் எண்வகை மெய்ப்பாடுகளில் நகை என்பதே...

ஒரு சந்திப்பு -கார்த்திக் குமார்

இனிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ., நலம். நலம் அறிய ஆவல். தங்களின் வாசகன் என்ற முறையில் , நான் எழுதும் முதல் கடிதம்  இது. கட்டுரை வாயிலாக தான் அறிமுகம். தங்களுடைய  சிறுகதை,...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-23

பகுதி ஆறு : ஊழ்கம் நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வந்த யமன் ஆழ்ந்த தனிமையை உணர்ந்தார். அங்கு கிளைவிரித்து நின்றிருந்த மருத மரத்தடியில் கைகளை மார்பில் கட்டியபடி அடிமரத்தில் சாய்ந்து சூழ்ந்திருந்த கருக்கிருட்டை நோக்கினார். பின்னர்...