தினசரி தொகுப்புகள்: April 15, 2018
குரங்குத்துணை
வி.எஸ்.பிட்செட் எழுதிய தி செயிண்ட் என்னும் சிறுகதை இது
*
பதினேழு வயதிருக்கும்போது எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலாகியது. கொஞ்சநாளாகவே அது நிலையிலாமல்தான் இருந்துகொண்டிருந்தது. நாங்கள் வசித்துவந்த இடத்தின்றருகே இருந்த ஆற்றங்கரையில் இதற்குக் காரணமான சம்பவம்...
சுவையின் வழி -கடிதங்கள்
சுவையின் வழி
ஜெமோ,
சுவை நாவிலிருக்கிறதா?இல்லை சுவைக்கும் பொருளில் இருக்கிறதா என்று பிரித்தறியமுடியாத அத்வைத நிலையில்தான் நீங்கள் குறிப்பிட்டிருந்த சிட்டுக்குருவி இருக்கிறது. அணுகுந்தோறும் ஏற்படும் அணுகமுடியாதவனின் தவிப்பு அச்சிட்டுக்குருவிக்கு இருக்கப் போவதில்லை. இயற்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர்கள்...
இரண்டுமுகம் கடிதம்
தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்
இரண்டு முகம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்கள் இரண்டு முகம் கட்டுரை படித்தேன் இதை வேறு கோணத்திலும் பிரயோகிக்கலாம் என்று தோன்றியது. இன்று இல்லறத்தினுள்ளும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆண் பெண்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-22
விதுரர் நொண்டியபடி படிகளில் மீண்டும் ஏறி கதவை அடைந்து அதை ஓங்கி ஓங்கி அறைந்தார். கால்களாலும் கைகளாலும் அதை மாறி மாறி தாக்கினார். உரக்க ஓலமிட்டார். ஒவ்வொரு கணமும் எடைமிகுந்தபடியே செல்ல அழுகையும்...