தினசரி தொகுப்புகள்: April 14, 2018
வாழ்த்துக்கள்,செழியன்
நண்பர் செழியன் இயக்கிய டுலெட் என்னும் திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. செழியனை நான் பத்தாண்டுகளாக அறிவேன். பாலாவின் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். டு லெட் படத்தை நான்...
மொழியாக்கம் பற்றி மீண்டும்…
எம்.ஏ.சுசீலா நன்றியுரை
இந்திரா பார்த்தசாரதி உரை
அன்புள்ள ஜெ,
எம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கத்தைப் பாராட்டிய நிகழ்ச்சியில் பேசப்பட்ட ஒரு கருத்தைப்பற்றி இங்கள் எண்ணத்தை அறியவிரும்பியே இந்தக்கடிதம். மொழியாக்கம் பற்றிப் பேசும்போது எம்.ஏ.சுசீலா அவர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் அவர்களுக்கு...
துகள்
அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
மென்பொருள் துறையில் செய்து கொண்டிருந்த பணியில் இருந்து விலகி கைநெசவு சார்ந்து பயணப்பட வேண்டும் என்ற விருப்பத்திலும் மனபலம் இல்லா நிலையிலும் இருந்து கொண்டிருந்தபொழுது குக்கூ காட்டுப்பள்ளியில் சிவராஜ் அண்ணன்...
இரண்டாம் மொழிபெயர்ப்பு
அன்பின் ஜெ.எம்,
உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னியுங்கள்.
எனக்குக் கீழ்க்காணும் கடிதமொன்று அண்மையில் பெயரில்லாமல் வந்தது.
அதை நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை;காரணம் உங்கள் வழிகாட்டுதலால் இப்படிப்பட்ட ஆட்கள், தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள்..,மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-21
சுவடிகளில் குருதிமணம் இருந்தது. கொழுங்குருதி. மானுடக்குருதிக்கு மட்டுமே உரிய மணம். அதை அறியாத மானுடர் இல்லை. உமிழ்நீரின், உயிர்த்துளியின், கண்ணீரின் மணம். சுவையின், காமத்தின், துயரின் மணம். ஒவ்வொரு சுவடியும் எனக்கு எனக்கு...