2018 April 11

தினசரி தொகுப்புகள்: April 11, 2018

காவேரி

காவேரி மீதான தமிழகத்தின் உரிமைக்காக எழும் குரல்களுடன் முழுமையாகவே இணைந்துகொள்வது அன்றி இத்தருணத்தில் வேறெதையும் எண்ண இயலாது. ஒரு மக்கள் போராட்டம் அதற்கான கொந்தளிப்புகளுடன், கட்டின்மைகளுடன் மட்டுமே நிகழமுடியும் -- அதை கட்டுப்படுத்தி...

பேசத்தொடங்கும் பெண்ணுக்கு…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்கடல் சில நாள்களுக்கு முன் படித்துமுடித்தேன். ஆனால் அதைப் பற்றி எதுவும் எழுதி பதிவு செய்துகொள்ளவில்லை. இன்று தாள்களுடன் மட்டும் விடப்பட்டேன். பேச்சுவழக்கில் எழுதியிருந்தேன். அதை மாற்றி எழுதியிருக்கிறேன். கைதிகள் கைதிகள் வாசித்துமுடிக்கையில்...

ஏழாமுலகின் காமம்

ஐயா வணக்கம், தமிழில் எழுத முயற்சிக்கிறேன் பிழையிருந்தால் மன்னிக்கவும். நான் ஒரு ஆரம்ப கால வாசகன். உங்கள் அறம் நாவல் மற்றும் பனிமணிதனை தொடர்ந்து ஏலாம் உலகம் வாசித்து முடித்தேன். என்னுடைய புரிதல்: ஒரு கசப்பான அனுபவம். நமக்குள்...

இலங்கைத்தமிழ் ஆவணக்காப்பகங்கள்

சடக்கு – ஒரு மகத்தான முயற்சி வணக்கம் சடக்கு பற்றிய அறிமுகக் குறிப்புக்கு நன்றி. சடக்கு ஓர் அருமையான தொடக்கம். பிரிவுகள், வகைகள், ஆண்டு, ஆளுமைகள் எனத் தேடல் வசதிகளை ஆரம்பத்திலேயே உள்வாங்கியிருக்கின்றனர். கையெழுத்துப்பிரதிகள், துண்டுப்...

எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்

  எம்.ஏ.சுசீலா நன்றியுரை எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள் எம்.ஏ.சுசீலா விழா காணொளி     அன்புள்ள ஜெ, சென்னையில் நிகழ்ந்த தங்கள் விழாவுக்கு வரவேண்டுமென பலமுறை நினைத்தும் வரமுடியவில்லை. நான் போதிய முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. காரணம் முக்கியமாக இது மொழியாக்கத்தைப்பற்றிய விழா...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-18

பகுதி ஐந்து : விடுதல் நைமிஷாரண்யத்தின் எல்லையை அடைந்த யமன் நின்று திரும்பி நோக்கி நெடுமூச்செறிந்தார். அவரருகே வந்த ஏவலனாகிய திரிதண்டன் “அரசே, நாம் திரும்புகிறோமா?” என்றான். யமன் “இல்லை, இது இங்கே இப்படி...