தினசரி தொகுப்புகள்: April 10, 2018
நடை,பொருள்
அன்புள்ள ஜெ, அவர்களுக்கு வணக்கம். நலமா?
மொழி ஆளுமை குறித்து எனக்கு எப்பொழுதுமே ஒரு சந்தேகம் உண்டு. சில நூல் ஆசிரியர்கள் 50, 60 புத்தகங்கள் எழுதியிருப்பதாகக் கூறி படிக்கச் சொல்வார்கள். படித்தால் வெறும்...
எம்.ஏ.சுசீலா நன்றியுரை
அன்பின் ஜெ,
வணக்கம்.
இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் சார்பில் அதிலும் சென்னையில் பெருவிழா எடுத்து எனக்கு நீங்கள் பெற்றுத் தந்திருக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது. ஓர் அர்த்தமுள்ள வாழ்வைத்தான் நான்...
கவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம்
கவிதை மொழியாக்கம் -சீனு
வெ.ஸ்ரீராம்
கவிதை மொழியாக்கம் -கடிதம்
கவிதை மொழியாக்கம் -எதிர்வினை
கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நண்பர் கடலூர் சீனுவின் எதிர்வினைகளையும் உங்களுடைய விளக்கத்தையும் வாசித்தேன். இவை சார்ந்து சொல்ல, சில இருக்கின்றன....
இலங்கை,நவீன்,அனோஜன்
இலங்கை,நவீன்
அன்புள்ள ஜெயமோகன்,
நவீன் எழுதிய இலங்கைப்பயண அனுபவங்கள் கட்டுரையை உங்கள் குறிப்போடு வாசித்தேன். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.இலங்கைக்குச் சென்றால் இலக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர வேறு மடத்தனம் ஏதும் இருக்க முடியாது.ஏனென்றால் சமகாலத்தில்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-17
சிகண்டி எழுந்துகொண்டு “நான் விடைகொள்கிறேன் யாதவரே, இன்று நாள் நலம்கொண்டது” என்றார். இளைய யாதவர் அவருடன் எழுந்துகொண்டு “உங்கள் ஐயங்கள் தீர்ந்துவிட்டனவா?” என்றார். “இந்த வினாவுக்கு இதற்குமேல் ஒரு விடை இல்லை” என்றார்...