தினசரி தொகுப்புகள்: April 8, 2018
எம்.ஏ.சுசீலா விழா
சென்னை ருஷ்ய கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து எம்.ஏ.சுசீலா அவர்களின் மொழியாக்க முயற்சிகளைப் பாராட்டி நிகழ்த்திய விழாவின் காணொளிக்காட்சி .நன்றி ஷ்ருதி டிவி
https://youtu.be/dIiwM62OeXQ
பக்தியும் தத்துவமும்
அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களுடைய செவ்விலக்கியப் படைப்பில் கொற்றவையும், விஷ்ணுபுரமும் , வாசித்துள்ளேன். தவிர, கட்டுரைகள், தொகுப்புகள், இணையத்தில் தொடர் வாசிப்புகள். உங்களின் எழுத்துக்கும்...
ஒன்றுமில்லை
அன்புடன் ஆசிரியருக்கு
சில மாதங்களுக்கு முன் அம்மாவுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. திருவாரூர் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை. சுந்தர் என்ற பிரபலமான மருத்துவர் அறுவைசிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை...
அசடன் ,நற்றிணை
அன்புள்ள ஜெயமோகன்,
தஸ்தாயெவ்ஸ்கியின் “அசடன்” நாவலை கடந்த ஓராண்டாகவே தேடிக் கொண்டிருக்கிறேன். சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்புடன் இருந்தேன். அங்கும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை நியூ புக்லேண்ட்ஸ் கடையிலும்,...
இரண்டுமுகம் -கடிதங்கள்
இரண்டு முகம்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்களா? அம்மா, தம்பி, தங்கை நலம் என்று நம்புகிறேன்.
25 வயதில் தான் ஒரு புரிதல் பிறக்கும் என்பது நூறு சதவீதம் உண்மை.
நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும்...
சுவை -கடிதங்கள்
இரண்டு முகம்
தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்கள் இரண்டு முகம் கட்டுரை படித்தேன் இதை வேறு கோணத்திலும் பிரயோகிக்கலாம் என்று தோன்றியது. இன்று இல்லறத்தினுள்ளும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆண் பெண்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-15
சிகண்டி இளைய யாதவரிடம் சொன்னார் “யாதவரே, நான் அந்தப் பெரும்பன்றியை நோக்கியபடி நின்றேன். அது மேலும் தன் வாயை தாழ்த்தியபோது குருதிச்சொட்டுகள் உதிர்வதை கண்டேன். இரவின் வானொளியில் செம்மை துலங்கவில்லை என்றாலும் மணத்தால்...