தினசரி தொகுப்புகள்: April 6, 2018
பாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) – விஷால்ராஜா
தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ்
"ஒரு பாவி முழுமனதுடன் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்வதை ஒவ்வொருமுறை ஆகாயத்திலிருந்து பார்க்கும்தோறும் கடவுள் பேருவகை அடைகிறார். தன் குழந்தை முதன்முதலாகச் சிரிப்பதைக் காணும் அன்னையைப் போல்"
- தஸ்தாவெய்ஸ்கி
மனித சமூகம்...
அசடன் -மேரி கிறிஸ்டி
அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,
நம்மைச் சுற்றி அசுர வேகத்தில் சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் புயல்காற்றொன்று திடீரென்று நின்றுவிட்டால் எப்படியிருக்கும்! பத்து நாட்களாக என்னைப் பைத்தியம் பிடிக்காத குறையாக அலைக்கழித்துவிட்டு பத்தாவது நாள், "நீ...
ஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்
ஊட்டி சந்திப்பு குறித்து
அன்புடையீர்,
ஊட்டி இலக்கியச்சந்திப்பின் நிபந்தனைகளை தங்களுக்கு தபாலில் அனுப்புவதில் பேருவகை கொள்கிறோம். இவ்வகையான உவகைகள் எங்களுக்கு எப்போதாவதுதான் கிடைக்கின்றன என்பதனால் அவற்றை தவிர்க்க விரும்பவில்லை.இலக்கியக்கூட்டங்கள் இலக்கிய வாசகர்களுக்காக நடத்தப்படுபவை என்பதை நீங்கள்...
ஆண்பெண் ஆடல்
அசோகமித்திரனும் ஆர்ட்டிஸ்டும்
அன்புடன் ஆசிரியருக்கு
அசோகமித்திரனும் ஆர்டிஸ்டும் வாசித்தேன்.
இந்த ஆண் பெண் ஆணவ விளையாட்டை விமோசனத்தில் மிகுந்த கலைத்தன்மையுடன் அசோகமித்திரன் நிகழ்த்தியிருப்பதாக எண்ணுகிறேன். அவருடைய வழக்கமான அன்றாடத்திற்கு அல்லற்படும் குடும்பம். ஆனால் இன்றிலிருந்து பார்க்கும்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-13
இமைக்கணக் காட்டில் தன் முன் அமர்ந்திருந்த பீஷ்மரிடம் யாதவராகிய கிருஷ்ணன் செயலெனும் யோகத்தை விளக்கி இவ்வண்ணம் சொல்லத் தொடங்கினார். மூப்பையும் திறனையும் மறந்து, சலிப்பையும் விலக்கத்தையும் இழந்து, கைகட்டி விழிநிலைக்க அமர்ந்து அச்சொற்களை...