தினசரி தொகுப்புகள்: April 5, 2018
தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ்
அன்புள்ள ஜெ,
ஈரோடு சந்திப்பின்போது ஒரு உரையாடல் தருணத்தில் இயல்பாக என்னிடம் "தஸ்தாவெய்ஸ்கியின் பெருநாவல்களை வாசித்ததுண்டா?" என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நிலவறை குறிப்புகள் மட்டுமே வாசித்திருந்ததால் குற்றவுணர்ச்சியுடன் – அடியில் சின்னதாக அவமான...
அசடன் வாசிப்பு- சௌந்தர்
அன்புள்ள ஜெ சார்,
இப்போது தான் சற்றே பெரிய நாவலான ''அசடன்'' படித்து முடித்தேன், தஸ்தோயெஸ்க்கியின் பிரமாண்ட எழுத்தை பற்றி பேசுவதற்கு முன், இதை தமிழில் இவ்வளவு துல்லியமாக மொழிபெயர்த்த எம். ஏ.சுசீலா அம்மா...
கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம்
வெ.ஸ்ரீராம்
கவிதை மொழியாக்கம் -கடிதம்
கவிதை மொழியாக்கம் -எதிர்வினை
அன்புள்ள சீனு, சூரியா,
இவ்விவாதத்தில் எனக்குச் சொல்வதற்கொன்று உண்டு. விவாதம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் அதை வெளியே நின்று பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ள ஏதேனும் இருக்கவேண்டும், அப்போதுதான் அது பயனுள்ள...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-12
பீஷ்மரின் அருகே வந்து மேலிருந்து குனிந்து நோக்கிய இளைய யாதவர் “பிதாமகரே” என்று அழைத்தார். “யாதவரே, இந்தக் கட்டுகளை அவிழ்த்துவிடும்… என்னை மீட்டெடும்” என்று பீஷ்மர் கூவினார். அவர் புன்னகைத்து “மிக எளிது...