தினசரி தொகுப்புகள்: April 4, 2018
சடக்கு – ஒரு மகத்தான முயற்சி
அன்பான ஜெ.
கேமரன் மலையில் இருந்த புத்தர் கோயிலில் உங்களிடம் சொல்லியதாக நினைவு. எழுத்தாளர்களின் அவர்கள் செயல்பாடுகளின் புகைப்படங்களை தொகுத்து வல்லினம் மூலம் இணையத்தளம் உருவாக்கப்போவதாக. விஜயலட்சுமியின் தொடர் முயற்சியில் அது முழு வடிவம்...
அசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும்...
நாயக்கர் கலை -கடிதம்
நாயக்கர் கலையும் நம் கலை ஆய்வாளர்களும்
இனிய ஜெயம்
சில நாட்கள் முன்பு சிதம்பரம் , வைத்தீஸ்வரன் கோவில் கும்பகோணம் ,தஞ்சாவூர் என ஒரு சிறிய பயணம் போனேன் .ஒவ்வொரு மன்னர் வம்சமும் ஒவ்வொரு மூர்த்தி...
கவிதை மொழியாக்கம் -எதிர்வினை
வெ.ஸ்ரீராம்
கவிதை மொழியாக்கம் -கடிதம்
இனிய ஜெயம்
தனது மொழியாக்கம் குறித்த நண்பர் சூர்யா அவர்களின் எதிர்வினையை கண்டேன் . நியாயப்படி இக் கடிதத்தினை சூர்யா அவர்களுக்கு எழுதி இருக்க வேண்டும் . தொடர்ச்சி கருதி இதையும்...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-11
இளைய யாதவர் பீஷ்மரை “வருக, பிதாமகரே” என்று அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். தாடியைக் கசக்கியபடி தயங்கி நின்றிருந்த பீஷ்மர் பின்னர் தொடர்ந்துசென்றார். அவர்கள் இருண்ட முற்றத்தில் இறங்கி மரங்களினூடாக மெல்லிய தடமாகத் தெரிந்த...