தினசரி தொகுப்புகள்: April 3, 2018
அசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்
பகுதி - 1
‘புனைவுத்தருணங்களைக் குறுக்கி உணர்ச்சிகளின் உச்சநிலைகள் மோதிக்கொள்ளும் கணங்களை மட்டும் பக்கம்பக்கமாக விரித்துப்பரப்பியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு ஊசிமுனையை மைதானமாக ஆக்குவதுபோல…’ என அசடன் நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார் ஜெ. மிக மிகச்...
நாடோடிமன்னன்
நேற்று அருண்மொழியும் அஜிதனும் நானும் நாகர்கோயில் கார்த்திகை திரையரங்கு சென்று எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தைப் பார்த்தோம். நான் அந்தப்படத்தை முதல்முறையாகப்பார்த்தது 1972 ல். நான் ஐந்தாம் வகுப்பு...
நல்லிடையன் நகர் -கடிதங்கள்
நல்லிடையன் நகர்-2
நல்லிடையன் நகர் -1
அன்புள்ள ஜெ,
சென்னைக்கு வந்தபின் மன்னார்குடியோடு தொடர்பு விட்டுப்போனது. பல வருட இடைவெளிக்குப்பிறகு சென்ற இந்த திருவிழா, நீங்களும் வந்ததால் இன்னமும் சிறப்பானதாக ஆகிவிட்டது. அம்மாவும் அப்பாவும் காசிக்கு இரண்டுவார...
கவிதை மொழியாக்கம் -கடிதம்
வெ.ஸ்ரீராம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், நண்பர் கடலூர் சீனு எழுதி உங்களுடைய தளத்தில் வெளிவந்த http://www.jeyamohan.in/107633#.WrsSIabraSF எனும் குறிப்பில் நான் மொழிபெயர்த்த ஆக்டோவியா பாசின் கவிதையை குறிப்பிட்டு நண்பர் கூறிய...
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-10
மூன்று : ஒருமை
நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வரும்வரை யமன் கர்ணனின் உருவில்தான் இருந்தார். கருக்கிருட்டில் தன் ஆலயமுகப்புக்கு வந்து அங்கிருந்து யமபுரிக்கு இமைக்கணத்தில் மீண்டார். உவகையுடன் தன் அரண்மனைக்குச் சென்று அதன் முதல்படியில் காலடி...