தினசரி தொகுப்புகள்: April 1, 2018

இரண்டு முகம்

ஜெ நான் இப்போது ஒரு  பெரும் மனக்குழப்பத்தில் இருக்கிறேன். எப்படியென்றால் வட்டிக்கார கிழவியை கொலை செய்யப்போகும் ரஸ்கோல்னிகோவ் மனநிலயைப்போல.2016 ல் கல்லுரி முடித்ததும் .ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்தேன் துளியும்  வெலை ஈடுபாடு இல்லாததால்...

எதிர்மறைத்தன்மை -கடிதம்

  தமிழர்களின் உணர்ச்சிகரம் நல்லிடையன் நகர் -1 நல்லிடையன் நகர்-2 ஆசிரியருக்கு,   வணக்கம். தமிழக திருவிழா பற்றி நீங்கள் எழுதினால் அது மிக சிறந்த திறப்பை வாசகர்களுக்கு அளிக்கும். 21ம் நூற்றாண்டின் மொழியில் இந்து பாரம்பரிய தொடர்ச்சியை தெரிந்து கொள்வது...

மன்னார்குடி -கடிதங்கள்

அன்புள்ள ஜெ   காலையில் எழுந்தவுடன் Youtube –ல் உங்க்கள் மலையாள பேச்சை கேட்டுகொண்டிருந்தேன் வெண்முரசிற்காக நீங்கள் மாத்ரூபூமிக்கு கொடுத்திருந்த பேட்டி….. .காலையில் நாகையிலிருந்து புறப்படும்போதே சிறிய தயக்கம் இருந்தது.இது வரை உங்களை இலக்கிய  சந்திப்புக்களிலியே சந்தித்திருக்கிறேன்....

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-8

விண்ணின் மூச்சுலகில் அப்போதும் வசுஷேணர் எஞ்சியிருந்தார். வேறு ஒரு காலத்தில் விழிநிலைக்க அமைந்து அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்கள் அனைவரும் மூச்சுலகிலிருந்து வேறுலகுகளுக்கு எழுந்துசென்றபின் அவர் மட்டும் அங்கே எஞ்சினார்....