2018 April

மாதாந்திர தொகுப்புகள்: April 2018

பிறந்தநாள் கணக்கு

அன்பு ஜெ அவர்களுக்கு, வணக்கம். ஏப்ரல் 22 ம்தேதியே பிறந்த நாள் வாழ்த்து கூற முடியவில்லையே என (குற்றுணர்வுடன்) நினைத்திருந்தேன். என்னைப்போன்றவர்களுக்கு 26ம் தேதிவரை நீட்டிப்பு கொடுத்தமைக்கு ஒரு நன்றியும், பிறந்த நாளுக்கு ஒரு...

நிச்சயமற்ற பெருமை – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்

அன்பின் ஜெ. நண்பர் முருகானந்தம் இந்தக் காணொளியை அனுப்பியிருந்தார். பேராசிரியர் ஜீன் ட்ரீஸ் மற்றும் பேராசிரியர் அமர்த்தியா சென்னும் இணைந்து எழுதிய, “An Uncertain Glory – India and its contradictions” என்னும்...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-37

தென்னகத்து விறலியின் கரிய கன்னங்களில் அருகிருந்த விளக்குகளின் ஒளி மின்னியது. அவள் உடல் எண்ணை பூசப்பட்ட கருங்கல் சிலை என மின்னியது. வெண்விழிகளும் வெண்பற்களும் பெரிய வட்ட முகத்தில் மின்னித்தெரிந்தன. சிறிய மூக்கில்...

கீதை உரைநூல்கள்

ஜெ, ஜெயதயால்கோயந்தகா எழுதிய கீதை உரை என்னிடம் உள்ளது. பெரிய புத்தகம். மிகக்குறைந்த விலைக்கு நான் அதை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். முழுக்கப் படிக்கவில்லை. சமீபத்தில் ஓர் எழுத்தாளர் அதை அவருடைய ஐந்து...

இரண்டு கணவர்கள்

சீதையும் ராமனும் காட்டில் தங்கியிருக்கும் அகலிகையைப்பார்க்க செல்கிறார்கள். சீதை அரசியாக பொலிவுடன் இருக்கிறாள். ராமனின் நெற்றியில் அனுபவ ரேகை படிந்திருக்கிறது. ராமனும் கௌதமனும் வெளியே செல்ல அகலிகை சீதையிடம் தனியாகப்பேசுகிறாள். கௌதம முனிவரின் மனைவியாக...

சோர்பா கடிதங்கள் 2

சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை சோர்பா கடிதங்கள் அன்புள்ள ஜெ நலம்தானே? அருணா அக்காவின் சோர்பா எனும் கிரேக்கன் சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான விமர்சனக் கட்டுரை. பொதுவாக எனக்கு கீழை தத்துவங்கள் சார்ந்த...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-36

பகுதி எட்டு : சுடர்வு யமன் நைமிஷாரண்யக் காட்டின் எல்லையைக் கடந்து சோர்ந்த அடிகளுடன் சென்று தன் ஆலயத்தின் முன் அமர, அங்கு அவரைக் காத்து நின்றிருந்த காலகையான துர்கமை அருகே வந்து வணங்கினாள்....

செய்திதுறத்தல்

நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான...

குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம்

குற்றவாளிகளின் காவல்தெய்வம் குற்றவாளிகளின் காவல் தெய்வம்-கடிதங்கள் அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம். நான் தங்கள் எழுத்தை கடந்த நான்கு வருடங்களாக வாசித்து வருகிறேன். விஷ்ணுபுரம் , இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் , இந்திய ஞானம் , இந்தியப்...

சவரக்கத்தி மேல் நடை -கடிதங்கள்

சவரக்கத்திமுனையில் நடப்பது   ஜெ   சவரக்கத்திமுனையில் நடப்பது கட்டுரை படித்தேன். என்னுடைய அனுபவமும் ஏறத்தாழ இதேதான். உங்கள் எழுத்து எனக்குப்பிடிக்கும். ஆனால் அதை எங்கேனும் பேசத்தொடங்கினால் வரும் எதிர்வினைகள் ஒரே மாதிரியானவை   பெரும்பாலானவர்களுக்கு உங்கள் பெயர் மட்டும்தான் தெரியும்....